பிரிட்டனில் பற்றி எரிந்த விமான நிலையம் ; 1500க்கும் மேற்பட்ட கார்கள் தீக்கிரை
பிரிட்டன் சர்வதேச விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பெட்போர்ட்ஷையர் மாகாணத்தில் உள்ள லூடன் சர்வதேச விமான நிலையத்தில் கார் நிறுத்தும் கட்டிடத்தின் 3வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர். அப்போது கார்களும் தீப்பிடித்து எரிய தொடங்கின. சிறிதுநேரத்தில் கட்டிடம் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் 15க்கும் மேற்பட்ட […]