பொழுதுபோக்கு

சர்ச்சையில் சிக்கிய யூடியூப் பிரபலம்: நான் தற்கொலை செய்து கொண்டேன் என்றால் அது திட்டமிட்ட கொலையே!

யூடியூபரில் பிரபலமான TTF வாசன் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் சென்ற கார் ஒருவர் மீது மோதியதில், அந்நபர் காயம் அடைந்தார். என செய்திகள் வெளிவந்தன. TTF வாசன் அந்த இடத்தில் இருந்து ஆட்டோவில் தப்பிச் செல்ல முயன்றதாகவும், அதன்போது பொதுமக்களை வீடியோ எடுக்க விடாமல் தடுக்க முயன்றதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதுதொடர்பில் வாசன் ஒரு காணொளிப் பேட்டியில், “என்னை முடிந்தவரை துன்புறுத்துகிறார்கள், தர்மத்தை மீறுகிறார்கள். என்னுடைய புதிய படமான ‘மஞ்சள் வீரன்’ படத்தின் இயக்குனர் […]

ஆசியா செய்தி

ரமல்லாவில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் பலி

  • July 7, 2023
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் மூன்று பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் மற்றும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹம்சா மக்பூல் மற்றும் கைரி ஷாஹீன் என்ற இரு ஆண்கள் அதிகாலை நப்லஸில் நடந்த சோதனையின் போது கொல்லப்பட்டனர். அப்துல் ஜவ்வாத் சலே என்று பெயரிடப்பட்ட மூன்றில் ஒருவன், ரமல்லாவின் அண்டை நாடான உம் சஃபா கிராமத்தில் இஸ்ரேலியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டான். இரண்டு பேரைத் தேடி இஸ்ரேலியப் படைகள் நகரத்தை சோதனையிட்டன, […]

இலங்கை

உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2023 விண்ணப்பங்கள் இன்று (7) முதல் ஜூலை 28 ஆம் திகதி வரை இணையவழியாக சமர்ப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. இன்று அதிகாலை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறுமென குறிப்பிட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.    

இலங்கை விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி

  • July 7, 2023
  • 0 Comments

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. 2023 ஐசிசி உலகக் கிண்ண தகுதிச் சுற்று சிம்பாப்வேயில் இந்த நாட்களில் நடைபெற்று வருகிறது. அதன் ஆரம்ப சுற்றில் சிறப்பாக செயற்பட்ட இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை அடைந்ததன் மூலம் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றது. சுப்பர் சிக்ஸ் சுற்றில் இலங்கை எதிர்கொள்ளும் இறுதிப் போட்டி இன்று (07) இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையில் ஹராரே […]

இந்தியா

7.5 கோடி சொத்து மதிப்புள்ள உலகின் மிகப் பெரிய பணக்கார பிச்சைக்காரன்!

உலகின் மிகப்பெரிய பணம் மற்றும் சொத்துக்களுடன் வாழும் தனவந்த யாசகர் மும்பையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயின் உலகின் பணக்கார யாசகர் என்று எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அவரது நிகர மதிப்பு 7.5 கோடி இந்திய ரூபாய் (சுமார் 28 கோடி இலங்கை ரூபாய்) என்றும், அவரது மாத வருமானம் 60,000 முதல் 75,000 இந்திய ரூபாய் (சுமார் 2 லட்சம் இலங்கை ரூபாய்) என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நபருக்கு 1.2 […]

பொழுதுபோக்கு

சின்னத்திரை நடிகராக அறிமுகமாகும் தளபதி விஜய்யின் தந்தை!

தளபதி விஜய்யின் தந்தை SA சந்திரசேகர் கோலிவுட்டில் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். தென்னிந்திய மொழிகளில் 70க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார் தற்போது தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது, மூத்த நடிகர் எஸ்.ஏ.சந்திரசேகர், ‘கிழக்கு வாசல்’ என்ற தலைப்பில் பிரபல தொலைக்காட்சி தொடரின் மூலம் சின்ன தொலைக்காட்சித் தொடரில் அறிமுகமாகிறார். இந்த சீரியலின் ப்ரோமோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இலங்கை

அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கும் ராஜபக்ஷ குடும்பத்தினர் – பின்னனியில் ரணில்!

  • July 7, 2023
  • 0 Comments

ஜனாதிபதியின் அனுசரனையுடன் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீண்டும் தமது அதிகாரத்தை கையகப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி அஜித் பீ பெரேரா தெரிவித்தார். பண்டாரகம பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், “ தேர்தல் அதிகாரத்தில் தாக்கம் செலுத்தும் எந்த சட்டத்திற்கும் 2/3 பெரும்பான்மை தேவையாகும் எனவும் இந்த அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை எனவும் […]

இலங்கை

தலைமன்னார் கடற்கரை பகுதியில் கரை தட்டிய இந்திய கப்பல்(புகைப்பட்கள்)

  • July 7, 2023
  • 0 Comments

இந்தியாவிற்குச் சொந்தமானது என கருதப்படும் கப்பல் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை(7) மாலை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரை தட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக கரை தட்டிய கப்பலை கடற்படையினர் மீட்டு நடுக்குடா கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர். பொதுமக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.    

இலங்கை

பெரிய விளாத்திக்குளம் பிரதான வீதி பிரச்சினை! அறிக்கை சமர்ப்பிக்குமாறு புகையிரத திணைக்களத்தினருக்கு நீதிபதி பணிப்புரை

வவுனியா பெரிய விளாத்திக்குளம் பிரதான வீதியை தமது பாவனைக்கு வழங்க வேண்டும் என கிராம மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் குறித்த வீதியை வவுனியா நீதிவான் நீதிமன்ற நீதிபதி இன்று (07.07.2023) பார்வையிட்டிருந்தார். வவுனியா பெரிய விளாத்திக்குளம் பிரதான வீதி ஓமந்தை புகையிரத நிலையம் அமைப்பதற்காக 2012 ஆம் ஆண்டளவில் நிரந்தரமாக மூடப்பட்டு மக்கள் பாவனைக்காக பல கிலோ மீற்றர் சென்று கிராமத்திற்கு வரும் வகையில் பிறிதொரு பாதை வழங்கப்பட்டிருந்தது. இந் நிலையில் தமது பழைய […]

ஐரோப்பா

ரஷ்யா-உக்ரைன் இடையே போர் கைதிகள் பரிமாற்றம் ; 45 கைதிகள் விடுவிப்பு

  • July 7, 2023
  • 0 Comments

ரஷ்யா- உக்ரைன் நாடுகளைடையே நடைபெற்ற போர் கைதிகள் பரிமாற்றத்தில் இரு தரப்பில் இருந்தும தலா 45 கைதிகள் விடுவுக்கப்பட்டனர். போர் தொடங்கி 17 மாதங்கள் கடந்துள்ள நிலையில் உக்ரைனும் ரஷ்யாவும் அவ்வப்போது கைதிகளை பருமாறிக் கொள்கின்றனர். அந்த வகையில் வியாழன் அன்று விடுவிக்கப்பட்ட இரு நாட்டு விர்ர்களும் மகுழ்ச்சியுடன் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதுவரை ரஷ்ய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட 2,576 உக்ரைனியர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் அலுவலக அதிகாரி தெரிவித்துள்ளார். ரஷ்யா தரப்பில் எத்தனை பேர் விடுவிக்கப்பட்டனர் […]

You cannot copy content of this page

Skip to content