நேட்டோவை கடுமையாக சாடிய உக்ரைன் அதிபர்!
நேட்டோவில் உக்ரைன் இணைவதை தாமதப்படுத்துவது அபத்தமானது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். இது குறித்து ஜெலென்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில், “நேட்டோவில் உக்ரைன் இணைவதை தாமதப்படுத்துவது அபத்தமானது. இந்தத் தாமதத்தை வைத்துப் பார்த்தால், உக்ரைன் நேட்டோவில் சேரத் தயாராக இல்லை என்று தெரிகிறது. 2008 இல் உக்ரைன் நேட்டோவில் சேரும் என்று நேட்டோ கூறியது. ஆனால் அது எப்போது என்று குறிப்பிடவில்லை. தற்போது வில்னியஸில் நடைபெறும் நேட்டோ மாநாட்டில் உக்ரைன் இல்லாமலேயே சில முக்கியப் பிரச்சினைகள் […]