இலங்கையில் சோகம் – நண்பியின் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட யுவதி மரணம்
புத்தளத்தில் தனது நண்பியின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட இளம் யுவதி ஒருவர் திடீரென சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளார். ஆனமடுவ, தசநாயக்க புரத்தைச் சேர்ந்த அயோத்திய தேசானி என்ற 20 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த மாணவி கடந்த வருடம் உயர்தரப் பரீட்சை எழுதியவர் எனவும், புத்தளத்தில் உள்ள தனது நண்பியின் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நேற்று வியாழக்கிழமை இரவு புத்தளத்திற்கு வருகை தந்துள்ளார். திருமண நிகழ்வில் முழுமையாக கலந்துகொண்ட யுவதி, திருமண […]