பொழுதுபோக்கு

டிஆர்பி-யை எகிற வைக்க வருகின்றது பிக்பாஸ் சீசன் 7… தரமான போட்டியாளர்களை இறக்கும் விஜய் டிவி

  • July 22, 2023
  • 0 Comments

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கென்றே ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். எத்தனையோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வரவேற்பு பெற்றாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து விட்டால் அத்தனை ஷோக்களும் ஓரம் கட்டப்பட்டு விடும். அந்த அளவுக்கு டிஆர்பியில் இந்த நிகழ்ச்சி தான் சக்கை போடு போடும். இதற்கு போட்டியாளர்கள் ஒரு காரணம் என்றாலும் உலக நாயகனின் சாமர்த்தியமான பேச்சு தான் முக்கிய காரணம். அந்த வகையில் இந்த சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்காகவே அவருக்கு இதுவரை […]

ஆசியா

கிம் ஜாங் உன் ஆட்சிக்கு முடிவு காலம் ஆரம்பம் – தென்கொரியா எச்சரிக்கை

  • July 22, 2023
  • 0 Comments

வடகொரியா அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால் அதுவே கிம் ஜாங் உன் தலைமையிலான ஆட்சிக்கு முடிவாக இருக்கும் என்று தென் கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. அணு ஆயுத ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்ட அமெரிக்காவின் USS Kentucky போர்க்கப்பல் தென்கொரியாவின் பூசன் துறைமுகத்திற்கு வந்துள்ளது. தென்கொரியா மற்றும் அமெரிக்க கூட்டுப் பயிற்சிகளின் மீது அணு ஆயுதத்தைப்பயன்படுத்த வடகொரியா முயற்சித்தால் கடுமையாகத் திருப்பி தாக்கப்படும் என்றும் வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளும் அணு ஆயுதத் திட்டங்களும் […]

அறிந்திருக்க வேண்டியவை

30 வயதிற்குள் திருமணம் கட்டாயமா? அறிந்திருக்க வேண்டியவை

  • July 22, 2023
  • 0 Comments

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று சொல்வார்கள். அப்படி திருமணம் 30 வயதிற்குள் முடித்து விட வேண்டும் இல்லையென்றால் அது வேஸ்ட் என்றே சொல்வார்கள். ரஜினிகாந்தின் படமான பாட்ஷாவில் கூட 3ஆம் 8-இல் செய்யாதது திருமணம் அல்ல என்று கூட சொல்லியிருப்பார். அப்படி 30 வயதிற்குள் திருமணம் ஏன் செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். ஒன்றாக முன்னேறலாம் உங்கள் எதிர்காலம் குறித்த திட்டங்களை தீட்டும் காலகட்டமான இந்த 20-களில் திருமணம் செய்வது இருவரும் ஒன்றாக இணைந்து […]

வட அமெரிக்கா

அமெரிக்கா சென்ற இந்திய மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • July 22, 2023
  • 0 Comments

அமெரிக்காவிற்கு மேல் படிப்பிற்காக சென்ற இந்திய மாணவியை மின்னல் தாக்கியதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தியாவை சேர்ந்தவர் சுஸ்ருன்னியா என்பவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுள்ளார். அவர் அமெரிக்காவிற்கு மேல் படிப்பிற்க்காக சென்று, அங்குள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை தகவல் தொழில் நுட்பம் படித்து வந்துள்ளார். கல்லூரி படிப்பு முடிந்ததும், சுஸ்ருன்னியா இன்டர்ன்ஷிப் பயிற்சி எடுத்து வருகிறார். இவர் சம்பவத்தன்று, ஜான்ஜசிண்டோ நினைவு இடத்தை பார்ப்பதற்காக சென்றிருந்தார். அப்போது அவரை திடீரென மின்னல் தாக்கியதால், அவர் […]

இலங்கை

இலங்கையை உலுக்கிய இரட்டை படுகொலை – முக்கிய சந்தேகநபரை சுற்றிவளைத்த பொலிஸார்

  • July 22, 2023
  • 0 Comments

அங்குருவாதொட்ட, உருதுதாவ தாய் மகள் என இரட்டை படுகொலை தொடர்பில் முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அந்த பெண்ணின் கணவனின் உறவினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அந்த நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். எனினும்,அந்த நபர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியிருந்தார். இந்நிலையிலேயே அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 24 வயதான வாசனா குமாரி மற்றும் […]

இலங்கை

வெளிநாடு ஒன்றில் இலங்கை இளைஞர் – யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு?

  • July 22, 2023
  • 0 Comments

இலங்கையின் இளைஞர் யுவதிகளை, ஜப்பானில் தொழில்நுட்ப பயிலுநர்களாக இணைத்துக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. இது குறித்து ஆராயுமாறு, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஜப்பான் நிறுவனம் ஒன்றிடம் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் அண்மையில் அமைச்சரை சந்தித்துள்ளனர். இதன்போது, குறித்த கோரிக்கைக்கு, ஜப்பானிய அதிகாரிகள் சாதகமாக பதிலளித்துள்ளதுடன், இலங்கையின் தொழில்நுட்ப திறனைப் பாராட்டி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பா

கடும் வெப்பத்தால் திணறும் ஐரோப்பா! வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை

  • July 22, 2023
  • 0 Comments

ஐரோப்பா உட்பட உலகின் பல நாடுகளில் வெப்ப அலை தாங்கா முடியாத நிலையை எட்டியுள்ளது. இதனால் உலக நாடுகள் தவித்து வருகிறது. அதன்படி, கடந்த சில நாட்களாக இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், போலந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் வீசிவரும் வெப்ப அலையால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் நீரூற்றுகளில் குளிர்ச்சியாக இருக்க முயற்சிக்கின்றனர். எதிர்வரும் நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இதுவரை இல்லாத அளவிற்கு […]

இலங்கை

இலங்கையில் பலவேறு விடயங்களுடன் புதிய இறப்புச் சான்றிதழ்

  • July 22, 2023
  • 0 Comments

இலங்கையில் புதிய இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, பல்வேறு விடயங்களை உள்ளடக்கி இந்த சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு, நீதி அமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த இறப்புச் சான்றிதழை தயாரித்துள்ளதாக அகில இலங்கை மரண விசாரணை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுர ஹேரத் தெரிவித்தார். 12 பிரதான விடயங்கள், 24 உப விடயங்களை உள்ளடக்கியதாக இந்த இறப்புச் சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கான காரணம், இயற்கை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவின் ஆபத்திற்கு மத்தியில் புதிய AI கருவியை சோதிக்கும் கூகுள்!

  • July 22, 2023
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவின் ஆபத்திற்கு மத்தியில் Genesis என்ற பெயர் கொண்ட Ai கருவியை கூகுள் நிறுவனம் சோதித்து வருகிறது. இந்த கருவியால், தற்போது என்ன நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது என்பதைத் தானாகவே கண்டறிந்து, செய்திக் கட்டுரையாக அதை எழுத முடியும். செய்திக் கட்டுரையை எழுத செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் இயங்கும் கருவியை கூகுள் சோதித்து வருகிறது. இந்த கருவியால் எழுதப்பட்ட கட்டுரைகளை நியூயார்க் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட் மற்றும் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் போன்ற […]

ஐரோப்பா

ஜெர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமை!

  • July 22, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகள் திருப்திகரமாக அமையவில்லை என்ற குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர். சுற்றுப்புற சூழல் ஆர்வாளர் அமைப்பான பிரைடே பியுசர் என்று சொல்லப்படுகின்ற அமைப்பானது ஜெர்மன் அரசாங்கத்துடைய சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு திட்டமானது போதுமானது அல்ல என்று குற்றம் சாட்டி இருக்கின்றது. அதாவது ஜெர்மன் அரசாங்கமானது அதிவுக போக்குவரத்து பாதையில் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்த அமைப்பானது கோரிக்கையை முன்வைத்துள்ளது. அதாவது ஆக கூடியது மணிக்கு 120 […]

You cannot copy content of this page

Skip to content