இலங்கையில் மற்றுமொரு தாயையும், ஒன்ரறை வயது பெண் குழந்தையும் மாயம்!
அங்குருவாதோட்ட பகுதியில் தாயும், சேயும் காணாமல்போன நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மற்றுமொரு தாயும், சிறுமி ஒருவரும் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இது தொடர்பில் ஹகுரன்கெத்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹகுரன்கெட்ட ஹோப் தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய தாயும் ஒரு வயதும் 8 மாதமும் கொண்ட பெண் குழந்தையும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் தாயார் கடந்த (20) திகதி இருவரும் காணாமல் போயுள்ளதாக ஹகுரன்கெத்த பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த நபரும் […]