ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பரிதாப நிலை – சர்வதேச ஊடகம் வெளியிட்ட தகவல்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பங்குகளை ஏலத்தில் விடுவதற்கான விலை மனுக்கோரல் அழைப்பை இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.. 2.9 பில்லியன் டொலர் சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் கீழ் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களால் ஏற்படும் நஷ்டத்தைக் குறைக்க நாடு எதிர்பார்க்கும் நிலையில், அரச நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பங்குகளை விற்பனை செய்ய அரசாங்கம் தயாராகியுள்ளத. இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் முதல் மதிப்பாய்வில் பணியாளர்கள் அளவிலான உடன்பாட்டைப் பெற்றுள்ளது, ஆனால் அதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் […]