ஐரோப்பா

பிரான்ஸில் வீடொன்றில் தங்கியிருந்த 150 அகதிகள் – அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை

  • July 23, 2023
  • 0 Comments

பிரான்ஸில் வீடொன்றில் தங்கியிருந்த 150 இற்கும் மேற்பட்ட அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். Thiais (Val-de-Marne) நகரில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகளே அங்கு கடந்த 2021 ஒக்டோபர் மாதம் முதல் தங்கியிருந்தனர். இந்த நிலையில், அவர்கள் இல் து பிரான்சின் வெவேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த 4 நாட்களுக்கு முப்பரன் சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் மற்றும் அதிகாரிகள் சிலர், அகதிகளை அங்கிருந்து வெளியேற்றி பேருந்துகளில் ஏற்றி […]

ஐரோப்பா

ரஷ்யாவில் அதிர்ச்சி – கனவுகளைக் கட்டுப்படுத்த தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்த நபர்

  • July 23, 2023
  • 0 Comments

ரஷ்யாவில் கனவுகளைக் கட்டுப்படுத்த தனக்கு தானே மூளையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபர் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த Mikhail Raduga என்ற துளையிடும் கருவியைக் (drill) கொண்டு சொந்தமாகத் தமது மூளையில் அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டிருக்கிறார். அது அவரது உயிருக்கே ஆபத்தாகிய நிலையில் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கனவுகளைக் கட்டுப்படுத்த நுண் சில்லு ஒன்றை மூளையில் பொருத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக ராடுகா தெரிவித்தார். 40 வயதான Raduga அது குறித்த விபரங்களைத் […]

இலங்கை

இலங்கையில் தொடரும் மர்மம் – மற்றுமொரு தமிழ் தாய் குழந்தை மாயம்

  • July 23, 2023
  • 0 Comments

ஹேவாஹெட்ட, ரஹதுங்கொட, ரிவர்டேல் பகுதியில் தாயும் சிறு குழந்தையும் காணாமல் போயுள்ளனர். கடந்த 17 நாட்களாக காணாமல் போயுள்ளவர்களை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் அவரது கணவர் சம்பத் குமார் ஹகுரன்கெத்த பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 22 இரண்டு வயதான வெள்ளையம்மா சுரேந்திரனி ராணி மற்றும் அவரது ஒரு வயது ஏழு மாத மகள் தருஷிகா அபி ஆகியோரே காணாமல் போயுள்ளனர். கடந்த 17ஆம் திகதி சுகயீனத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக ரிக்கிலகஸ்கட வைத்தியசாலைக்கு […]

ஆசியா

லெபனான் நாட்டில் நெகிழ்ச்சி சம்பவம் – கைவிடப்பட்ட குழந்தையை காப்பாற்றிய தெருநாய்

  • July 23, 2023
  • 0 Comments

லெபனானின் Tripoli நகரில் குப்பைப் பையில் கைவிடப்பட்ட குழந்தை ஒன்று காப்பாற்றப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தெருநாய் ஒன்றே குழந்தையை தூக்கிக்கொண்டு சென்று காப்பாற்றியிருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைக்கு 4 மாதங்கள் இருக்கும் என்று நம்பப்படுகிறது. வழிப்போக்கர் ஒருவர் குழந்தையின் அழுகைச் சத்தத்தைக் கேட்டு அதை மருத்துவமனையில் சேர்க்க நாய் உதவியுள்ளது. சமூக வளைத்தளங்களில் பகிரப்படும் குழந்தையின் படங்களில் அதன் முகத்தில் சிவப்பு நிறக் காயங்கள் தெரிகின்றன. அதைக் கண்ட பலர் கவலை தெரிவித்தனர். […]

ஐரோப்பா

கிரேக்க நாட்டில் உல்லாசத் தீவில் விபரீதம் – பல்லாயிரக் கணக்கான வெளிநாட்டவர்கள் வெளியேற்றம்

  • July 23, 2023
  • 0 Comments

கிரேக்க நாட்டின் பிரபல ரோட்ஸ் (Rhodes) உல்லாசத் தீவில் கட்டுப்படுத்த முடியாதவாறு காட்டுத் தீ பரவிவருகின்றது. இதனால் அங்கிருந்து பல்லாயிரக் கணக்கிலான வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மத்தியதரைக் கடலில் – துருக்கிக்கு மிக அருகில் -அமைந்துள்ள அழகிய கடற்கரைகள் கொண்ட அந்தத் தீவில் கடும் வெப்ப அனல் காரணமாகத் தீ மூண்டு பரவிவருகிறது. கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாகத் தீயைக் கட்டுப்படுத்த முடியாத நிலைவரம் காணப்படுவதால் அங்கு கோடை விடுமுறையைக் கழித்துக் கொண்டிருக்கின்ற உல்லாசப் பயணிகளை உடனடியாக […]

இலங்கை

இலங்கையில் அதிக கணினி அறிவைக் கொண்டும் வேலையற்ற இளைஞர் யுவதிகள்

  • July 23, 2023
  • 0 Comments

இலங்கையில் வேலையற்ற இளைஞர் யுவதிகளில் சுமார் 80 சதவீதமானோர் அதிக கணினி அறிவைக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகள் இதனை தெரிவிக்கின்றன. அந்த திணைக்களம் அண்மையில் வெளியிடப்பட்ட இலங்கையில் கணினி மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு பற்றிய 2022ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையில் கணினி கல்வியறிவு 2022ஆம் ஆண்டில் 36சதவீதமாக பதிவாகியுள்ளது. இது 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.7 சதவீத வளர்ச்சியாகும் என தொகை மதிப்பு மற்றும் […]

ஆசியா

மலேசியாவில் முத்தத்தால் ஏற்பட்ட விபரீதம் – இரத்துச் செய்யப்பட்ட இசை நிகழ்ச்சி

  • July 23, 2023
  • 0 Comments

மலேசியாவில் முத்தத்தால் இசை நிகழ்ச்சி ஒன்று இரத்துச் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் வாரயிறுதி நடைபெறவிருந்த Good Vibes இசை நிகழ்ச்சியே இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த The 1975 என்ற இசைக் குழுவின் முன்னணிப் பாடகர் மலேசியாவின் ஓரினச் சேர்க்கைக்கு எதிரான சட்டத்தைக் குறைகூறியுள்ளார். நேற்று முன்தினம் கோலாலம்பூரில் நடைபெற்ற அவர்களின் இசை நிகழ்ச்சியின்போது Matty Healy அந்தச் சட்டத்திற்கு எதிராக அவதூறு கூறினார். பின்னர் மேடையில் இருந்த குழுவைச் சேர்ந்த Ross MacDonald என்பவரை முத்தமிட்டார். […]

அறிந்திருக்க வேண்டியவை

பிரித்தானியாவை போல் 10 மடங்கு பனிக்கட்டிப் பரப்பு மாயம் – அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்

  • July 23, 2023
  • 0 Comments

அண்டார்ட்டிக்கா கடல் பகுதியில் பனியின் அளவு ஜூலை மாதத்தில் மிகவும் குறைந்துவருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பருவ நிலை தப்புதல் அதிகரித்துவரும் நிலையில், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. முந்தைய முப்பது ஆண்டுகளை ஒப்பிட, பிரித்தானியாவை போல் 10 மடங்கு அளவு பனிக்கட்டிப் பரப்பு குறைந்துள்ளது என புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதற்கும் பருவ நிலை தப்புதலுக்கும் நேரடியான இணைப்பு என எதையும் உறுதிப்படுத்த முடியாதபோதும், இது மோசமானது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெப்ப நிலை அதிகரிப்பு அண்டார்ட்டிக்கா […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

  • July 23, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் கடந்த பெப்ரவரி மாத இறுதியில் 13 இலட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமான தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் இருந்ததாக உள்துறை அமைச்சு கூறுகிறது. அவர்களில் மிகப்பெரிய எண்ணிக்கையான 585,847 பேர் மாணவர் விசா வைத்திருப்பவர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 183,200 பிரிட்ஜிங் விசா வைத்திருப்பவர்கள், 167,404 தற்காலிக பட்டதாரி விசா வைத்திருப்பவர்கள், கிட்டத்தட்ட 259,000 தற்காலிக பணி அனுமதி வைத்திருப்பவர்கள் மற்றும் 129,701 வேலை விடுமுறை விசா வைத்திருப்பவர்கள். செப்டம்பர் 2019 இறுதிக்குள், கோவிட் காலம் வருவதற்கு […]

இலங்கை

இலங்கையில் சினிமா பாணியில் நடந்த தொடர் அதிர்ச்சி சம்பவங்கள்

  • July 23, 2023
  • 0 Comments

இலங்கையில் சினிமா பாணியில் பொலிஸ் அதிகாரிகளைப் போல் செயற்பட்டு பல்வேறு பகுதிகளில் பணம், சொத்துகளைக் கொள்ளையிட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பில் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மில்லனிய, கஹதுடுவ, அங்குருவாதொட்ட, பாதுக்க, கொஸ்கம, இங்கிரிய, கிரிந்திவெல, பண்டாரகம பகுதிகளில் பணமும் சொத்துகளும் கொள்ளையிடப்பட்டடமை தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாகனங்கள் சிலவற்றை வாளால் சேதப்படுத்திய சம்பவத்துடனும் இவர்கள் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த சம்பவங்களின் பிரதான சந்தேகநபர் கடந்த 18 ஆம் திகதி ஹொரணை – பொக்குணுவிட்ட […]

You cannot copy content of this page

Skip to content