பிரான்ஸில் வீடொன்றில் தங்கியிருந்த 150 அகதிகள் – அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை
பிரான்ஸில் வீடொன்றில் தங்கியிருந்த 150 இற்கும் மேற்பட்ட அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். Thiais (Val-de-Marne) நகரில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகளே அங்கு கடந்த 2021 ஒக்டோபர் மாதம் முதல் தங்கியிருந்தனர். இந்த நிலையில், அவர்கள் இல் து பிரான்சின் வெவேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த 4 நாட்களுக்கு முப்பரன் சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் மற்றும் அதிகாரிகள் சிலர், அகதிகளை அங்கிருந்து வெளியேற்றி பேருந்துகளில் ஏற்றி […]