இலங்கையில் அதிர்ச்சி – பெற்றோர் மீதான கோபத்தில் இளைஞன் செய்த செயல்
இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹரஸ்பெத்த பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலத்தை இராகலை பொலிஸார் மீட்டுள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் இராகலை ஹரஸ்பெத்த பகுதியில் வசித்த மலிந்த தில்ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்ட மலிங்க தில்ஷான் தாய், தந்தையரை தாக்கி சண்டையிட்டு, எங்காவது சென்று உயிரை மாய்த்துகொள்ளதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர். இதையடுத்து குறித்த இளைஞனின் பெற்றோர் இராகலை பொலிஸ் […]