ரயில் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு : வலுவான தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக பந்துல உறுதி!
ரயில் ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு எதிராக அமைச்சரவை வலுவான தீர்மானங்களை எடுக்கும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். தொடரூந்து பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கொழும்பில் இன்று (24.07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் பேசிய அவர், “பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் முதலில் பொது முகாமையாளரிடம் பேசி தீர்வு காணுங்கள் என புகையிரத திணைக்களத்திற்கு கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் கடந்த […]