இலங்கை

இலங்கை வரவு செலவு திட்டம் 2024 : முழு விபரம் இதோ!

  • November 13, 2023
  • 0 Comments

நிதியமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ‘வலுவான எதிர்காலத்திற்கான முன்னுரை’ என்ற தொனிப் பொருளில் பாராளுமன்றத்தில் இன்று (13.11) சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் சாராம்சம் வருமாறு.., 1. 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கஇ தடம் புரண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கடந்த வருடத்தில் மீண்டும் சரியான பாதையில் தூக்கி நிறுத்த முடிந்ததாகவும், அதற்காக மக்கள் கடுமையாக உழைத்த போதும்,  சில தரப்பினர் நாட்டை பின்நோக்கி இழுக்க […]

இலங்கை

மட்டக்களப்பில் அரச காணியில் அத்துமீறிய குறியேறியவர்கள்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பகுதியில் அரச காணியில் அத்துமீறிய குறியேறியவர்களை வெளியேறுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி அன்வர் சதாத் இன்று (13) கட்டளை பிறப்பித்துள்ளார். மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பகுதியில் மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான அரச காணியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவித்து 13 பேருக்கு எதிராக ஏறாவூர் நீதிமன்றில் மகாவலி அதிகார சபையினால் கடந்த கடந்த 2023.09.22 அன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தீர்ப்புக்காக மன்றுக்கு எடுக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு மயிலத்தமடு […]

இலங்கை

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச தரத்திலான சதுரங்க போட்டி

  • November 13, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி எதிர்வரும் மார்கழி மாதம் 8ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. “யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2023” என்ற தலைப்பில், யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தினால் நடாத்தப்படும் இந்த போட்டியில் 800க்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் சகல பாகங்களில் இருந்து மாத்திரம் அல்ல தமிழ்நாடு உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய […]

வட அமெரிக்கா

நிதி மசோதா;மொத்தமாக முடங்கிப்போகும் சூழலில் அமெரிக்கா

  • November 13, 2023
  • 0 Comments

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கீடு தொடர்பான மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் கிடைக்காத நிலையில், மொத்தமாக அமெரிக்கா முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கே நாடாளுமன்றம் மிகவும் வலிமையானது. அதாவது அமெரிக்க அரசு செலவுகள், அரசு ஊழியர்கள் சம்பளம், ஆய்வு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அரசு நிதி ஒதுக்கீட்டிற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும். கடந்த முறை செப். இறுதி வரை மட்டுமே நிதி ஒதுக்கீடு இருந்தது. கடைசி நாள் வரை அப்போது மசோதா நிறைவேறாத நிலையில், […]

ஐரோப்பா

டொனெட்ஸ்க் பகுதியில் இரவோடு இரவாக ரஷ்யா தாக்குதல்

டொனெட்ஸ்க் பகுதியில் இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக, தற்காலிக பிராந்திய ஆளுநர் இஹோர் மோரோஸ் டெலிகிராமில் தெரிவித்துள்ளார். டோரெட்ஸ்கில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் , அங்கு 30 வீடுகள், ஒரு உள்கட்டமைப்பு வசதி மற்றும் ஒரு நிர்வாக கட்டிடம் ரஷ்ய தாக்குதல்களில் சேதமடைந்தன எனவும் தெவ்ரிவித்துள்ளார். அத்துடன் மின்கிவ்காவில் ஒருவர் கொல்லப்பட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

பொழுதுபோக்கு

ஹமாஸுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இஸ்ரேலின் வரலாற்று ஆசிரியர் கைது!

  • November 13, 2023
  • 0 Comments

ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான செயல்களை நியாயப்படுத்தியதாக இஸ்ரேலிய வரலாற்று ஆசிரியர் கைது செய்யப்பட்றுள்ளார். இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தீவிரவாத செயல்களை நியாயப்படுத்தியதாகக் கூறி மத்திய நகரமான பெட்டா திக்வாவில் உள்ள பள்ளி ஒன்றில் பணிபுரிந்த வரலாற்று ஆசிரியர் நவம்பர் 10ம் திகதி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலிய வீரர்கள் பாலஸ்தீனியர்களை பாலியல் வன்கொடுமை செய்யவில்லையா?. அவர்கள் 1948ம் ஆண்டிலிருந்து உள்ளனர், மேலும் இது பாடப்புத்தகங்களில் இடம் பெறவில்லை என்று ஆசிரியர் மற்ற […]

இலங்கை

இலங்கையின் புராதான தபால் நிலையத்தை பாதுகாக்கக்கோரி மகஜர் கையளிப்பு!

  • November 13, 2023
  • 0 Comments

நுவரெலியா தபால் நிலையத்தை வேறு எந்த வியாபார நோக்கத்திற்காகவும் ஒப்படைக்காமல் பாதுகாக்குமாறு கோரி மத தலைவர்கள் குழுவொன்று நுவரெலியா மாவட்ட செயலாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். தபால் மற்றும் தொலைத்தொடர்பு தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் மக்களின் கையொப்பங்களுடன் இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மகஜரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபடவிடம் அந்த குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொழுதுபோக்கு

ரீமேக் செய்யப்படவுள்ள ரஜினியின் ‘பாட்ஷா’திரைப்படம் … ஹீரோ யார் தெரியுமா?

  • November 13, 2023
  • 0 Comments

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ஹிட்டான திரைப்படம் ‘பாட்ஷா’. இந்தப் படத்தை அதன் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா ரீமேக் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், இதில் யார் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், ரகுவரன், நக்மா எனப் பலரும் நடித்திருந்த படம் ‘பாட்ஷா’. மாணிக்கம், பாட்ஷா என்ற இரு கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினி நடித்திருந்த இந்தப் படம் அவரது சினிமா கரியரில் மிக முக்கியமான வெற்றிப் படமாக அமைந்தது. அமைதியான ஆட்டோ […]

இலங்கை

2034 க்குள் அனைவருக்கும் ஆங்கிலக் கல்வி அறிவு: ரணில் விக்ரமசிங்க

2034 க்குள் அனைவருக்கும் ஆங்கிலக் கல்வி அறிவை வழங்கும் வகையில் 10 ஆண்டுத் திட்டத்திற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இதனை நாடாளுமன்றில் சமர்ப்பித்தார். இதன்போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை

இலங்கையை டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மாற்ற திட்டம் : ரணில் வெளியிட்ட அறிவிப்பு!

  • November 13, 2023
  • 0 Comments

2030 ஆம் ஆண்டிற்குள் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மாறுவதற்கு வசதியாக பொதுத்துறையில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவன கட்டமைப்பை மறுசீரமைக்க 2024 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (13.11) முன்மொழிந்தார். அதன்படி, பொதுத்துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கு தேவையான தலைமையையும் வழிகாட்டுதலையும் வழங்க முழு அதிகாரம் கொண்ட டிஜிட்டல் ஆணையம் நிறுவப்பட உள்ளது. இது தவிர, தொழில்நுட்ப கண்டுபிடிப்பு கவுன்சில் அமைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய மையம் ஒன்றை நிறுவுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் […]