இலங்கை காலநிலை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை!
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் வலுவடைந்த மிக்ஜாம் சூறாவளி, நேற்றைய தினம் வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையில் 365 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு தொடர்ந்து வலுவடைந்து நாட்டை விட்டு வடமேற்கு நோக்கி நகரும் என திணைக்களம் குறிப்பிடுகிறது. இது நாளை வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து பின்னர் வடக்கு நோக்கி தெற்கு ஆந்திர கடற்கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மேல், சப்ரகமுவ, […]