லண்டன் செல்லும் டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகளுக்கு இடையூறு விளைவித்த நபர் கைது!
JFK விமான நிலையத்திலிருந்து லண்டன் செல்லும் டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை காலை ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கிய குறித்த விமானத்தில், குடிபோதையில் இருந்தபோது அதிகாரி ஒருவர் பயணிகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படுகிறது. லண்டனில் உள்ள மெட்ரோ பொலிஸால் கூறப்பட்டபடி, ஒரு பயணி இடையூறு விளைவித்ததாகவும், மற்ற பயணிகள் மற்றும் பணியாளர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் ஊழியர்களிடமிருந்து வந்த புகாரைத் தொடர்ந்து 39 […]