கொழும்பில் கேட்டை தட்டியதற்காக அடைத்து வைக்கப்பட்ட சிறுவனுக்கு நேர்ந்த கதி
கொழும்பு, கெசல்வத்த பகுதியிலுள்ள வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து சிறுவன் ஒருவர் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாடியில் இருந்து நேற்று பிற்பகல் குதித்து சிறுவன் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சம்பவத்தில் படுகாயமடைந்த கொழும்பு-12 ஐச் சேர்ந்த 12 வயது சிறுவன் தற்போது லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த சிறுவன் தனது வீட்டிலிருந்து ஒரு கடைக்கு அருகில் வசிக்கும் இரண்டு சிறுவர்களுடன் […]