ஒடிசாவில் மனைவியைக் கொன்று தலையுடன் காவல் நிலையத்திற்குச் சென்ற நபர்
ஒடிசாவின் நாயகர் மாவட்டத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் தனது மனைவியை திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டதாக சந்தேகித்துக் கொன்றுவிட்டு, துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட அர்ஜுன் பாகா, தனது மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் பானிகோச்சா காவல் நிலையத்திற்குள் நுழைந்து பீதியை கிளப்பினார். பிடாபாஜு கிராமத்தில் வசிக்கும் பாகா, தனது மனைவி தரித்ரியை (30) திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டதாக சந்தேகி அவளைக் கொன்றதாக காவல்துறையிடம் கூறினார். அவர் தனது […]