கொழும்பில் பொலிஸ் பதிவு நடவடிக்கைகளை நிறுத்த முடியாது – அமைச்சர் வெளியிட்ட தகவல்
கொழும்பு வாழ் தமிழ் மக்களை இலக்கு வைத்து பொலிஸாரினால் தனிபட்ட தகவல்கள் சேகரிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இதற்கு பதிலளித்துள்ளார். நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் அனைத்து தரப்பினரிடமும் இவ்வாறான பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தமிழ் மக்களின் வீடுகளில் மாத்திரம் இவ்வாறு நடப்பதாக பொய் கூறுகின்றார். கடந்த முறை இவ்வாறன […]