இறையாண்மையைப் பாதுகாக்கும் பொறுப்பு பாதுகாப்புப் படைகளுடையது – ஜனாதிபதி
இந்த நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பு பாதுகாப்புப் படைக்கு இருப்பதாகவும், அதில் தலையிடவோ அல்லது கட்டுப்படுத்தவோ எவருக்கும் இடமளிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மக்களின் இறைமையையும் இலங்கையின் அடையாளத்தையும் பாதுகாக்கும் பணியும் பாதுகாப்புப் படையினருக்கு உண்டு என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். தியத்தலாவ ஸ்ரீலங்கா இராணுவ அகாடமியில் இடம்பெற்ற கெடட் அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். இனவாதம் மற்றும் மத […]