சுவிட்சர்லாந்தில் கணவனின் தற்கொலைக்கு உதவி செய்த மனைவியிடம் விசாரணை!
சுவிட்சர்லாந்தில் உள்ள டிக்னிடாஸில் தனது கணவரின் தற்கொலைக்கு உதவியதற்காக காவல்துறை விசாரணையில் உள்ள ஒரு பெண், தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று சர்வதேச ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உதவி இறப்பு முறையை அறிமுகப்படுத்துவதற்கான சட்டத்தில் பாராளுமன்றம் மீண்டும் வாக்களிக்கத் தயாராகி வரும் நிலையில், அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தனது கணவர் அந்தோணி இறப்பதைக் கண்டு சுவிட்சர்லாந்திலிருந்து திரும்பிய திருமதி ஷேக்லெட்டன் போலீசில் சரணடைந்தார். அவரின் கணவர் ஆறு ஆண்டுகளாக மோட்டார் […]