வாழும் தாய்க்குச் சவப்பெட்டி வாங்கிய மகன் – சீனாவில் பரபரப்பு ஏற்படுத்திய நபர்
சீனாவில் ஒருவர் உயிருடன் உள்ள தாய்க்கு நீண்ட ஆயுள் வேண்டி சவப்பெட்டி வாங்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது. 70 வயதைக் கடந்த தாய்க்காக அவர் நடத்திய இந்த சடங்கு, பாரம்பரிய நம்பிக்கைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்நிகழ்வில், அவருடைய தாய் ஒரு விசிறியைப் பிடித்தபடி குதூகலமாக சவப்பெட்டிக்குள் அமர்ந்திருக்கும் காட்சியைத் தரும் காணொளி இணையத்தில் பரவி வருகிறது. இந்த சடங்கிற்கு மொத்தம் 20,000 யுவான் ( செலவிடப்பட்டுள்ளது. சடங்கு ஏற்பாட்டின் ஒரு பகுதியாக, […]