இலங்கை உள்ளுராட்சி தேர்தல் (2025) : நுவரெலியா மாவட்டம் – தலவாக்கலை லிந்துலை நகர சபை முடிவுகள்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. பதுளை மாவட்டம் சொரணதொட்ட பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. சொரணதொட்ட பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி (NPP) – 4,850 வாக்குகள் – 6 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3,109 வாக்குகள் – 4 உறுப்பினர்கள் பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) – 1,839 வாக்குகள் – 2 […]