செய்தி

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தலைமையிலான அரசாங்கத்திற்கு மற்றுமொரு நெருக்கடி

  • July 17, 2025
  • 0 Comments

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை, மற்றொரு கூட்டணி கட்சியும் விலக்கி கொண்டதால் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து, பாராளுமன்றத்தில் நெதன்யாகு அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல், ஒரு பக்கம் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் நடத்தி வருகிறது. ஈரான் உடனான போர் நிறுத்தப்பட்டாலும் பதற்றம் நீடிக்கிறது. இதுபோல், சிரியா, லெபனான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் நீடிக்கிறது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு […]

உலகம்

கம்போடியாவில் கண்ணிவெடிகளை கண்டுபிடித்து அழிக்க உதவும் எலிகள்

  • July 17, 2025
  • 0 Comments

கம்போடியாவில் மோப்ப நாய்களை போல் ஆப்ரிக்க பெரிய எலிகளை பயன்படுத்தி, நிலத்தில் மறைந்துள்ள கண்ணிவெடிகளை கண்டு பிடித்து அழிக்கும் பணியில், அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில், கடந்த 1990ம் ஆண்டு வரை உள்நாட்டு போர் நிலவியது. அப்போது நாடு முழுதும் உள்ள 25 மாகாணங்களில் ஏராளமான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டன. இதை தவறுதலாக மிதித்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இவற்றை கண்டறிந்து அழிக்கும் பணி கடந்த 1992ல் துவங்கியது. இதுவரை 11 லட்சம் கண்ணிவெடிகள் மற்றும் […]

விளையாட்டு

ரோஹித் – கோலி ஓய்வு பெற அழுத்தம் கொடுக்கப்பட்டதா? விளக்கம் கொடுத்த பிசிசிஐ!

  • July 17, 2025
  • 0 Comments

இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்த திடீர் முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர்கள் இருவரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன் ஓய்வு அறிவித்தது, பிசிசிஐ (BCCI – இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) அவர்களை கட்டாயப்படுத்தியதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. இந்நிலையில், பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் ஷுக்லா இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

வெளிநாட்டு மாணவர்களுக்கான உலகின் சிறந்த நகரங்களின் பட்டியல் வெளியானது

  • July 17, 2025
  • 0 Comments

வெளிநாட்டு மாணவர்களுக்கான உலகின் சிறந்த நகரங்களின் பட்டியல் QS அமைப்பால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவரிசை மொத்தம் ஆறு முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு கணிக்கப்பட்டுள்ளது: பல்கலைக்கழகங்களின் தரவரிசை, நகரம் குறித்த மாணவர்களின் மதிப்பீடு, அந்நகரத்தில் உள்ள வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கை,பட்டம் பெற்ற மாணவர்களை முதலாளிகள் மதிப்பீட்டும், மாணவர்களை ஈர்க்கும் நகரத்தின் திறன், வாழ்விக் கட்டுப்பாடுகள் மற்றும் செலவு, இந்த அடிப்படைகளில் நகரங்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் 10 இடங்களில் இடம்பெற்ற நகரங்கள்: சோல், தோக்கியோ, லண்டன், மியூனிக், […]

வட அமெரிக்கா

அமெரிக்காவை உலுக்கிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு

  • July 17, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக நிலநடுக்கம் பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் விளைவாக, அலாஸ்காவின் கடலோரப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலாஸ்காவில் உள்ள சாண்ட் பாயிண்ட் தீவில் இருந்து 87 கிலோமீட்டர் தொலைவில் 20 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

சிரியா பாதுகாப்பு அமைச்சின் மீது இஸ்ரேல் உச்சக்கட்ட தாக்குதல்

  • July 17, 2025
  • 0 Comments

சிரியாவின் ஸ்வெய்டா நகரில், சிறுபான்மையான ட்ரூஸ் மதத்தினர் மற்றும் அரபு பழங்குடியினர் இடையே அண்மையில் கடுமையான மோதல் வெடித்தது. இதில் அரபு பழங்குடியினருக்கு ஆதரவாக களமிறங்கிய சிரிய ராணுவம், ட்ரூஸ் மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தியது. இதனால் பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு எதிர்வினையாக, இஸ்ரேலில் வசிக்கும் ட்ரூஸ் மதத்தினர், இஸ்ரேல்-சிரியா எல்லையில் உள்ள தடுப்பு வேலிகளை உடைத்து சிரியாவுக்குள் நுழைந்தனர். இவர்கள் பெரும்பாலும் இஸ்ரேல் ஆதரவாளர்களாக உள்ளதால், அவர்களுக்கு பாதுகாப்பளிக்க இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. […]

இலங்கை

இலங்கையில் இன்றும் சில பகுதிகளுக்கு மழையுடனான வானிலை

  • July 17, 2025
  • 0 Comments

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

இஸ்ரேலின் அனைத்து குற்றங்களுக்கும் துணை நிற்கும் அமெரிக்கா – கடும் கோபத்தில் ஈரான்

  • July 17, 2025
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை எதிர்த்து ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். ஈரான், அதன் எதிரிகளுக்கு கடுமையான பதிலடி கொடுப்பதில் திறமை வாய்ந்த நாடாக இருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக போராடுவதை நாங்கள் பாராட்டுகிறோம். இஸ்ரேல் செய்துவரும் அனைத்து குற்றங்களுக்கும் அமெரிக்கா முழுமையான ஆதரவாளராக இருக்கிறது. அமெரிக்கா என்பது ஒரு புற்றுநோய் கட்டி போல உள்ளது. இஸ்ரேல், அமெரிக்காவின் ஏவல் நாயாக செயல்படுகிறது. எவ்விதமான புதிய ராணுவத் […]

செய்தி

இலங்கையின் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் – தனிப்பட்ட தரவுகள் ஆபத்தில்?

  • July 17, 2025
  • 0 Comments

இந்தியா நிதியளிக்கும் இலங்கையின் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை திட்டத்தில் குடிமக்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் தனியுரிமை பாதுகாப்பு உறுதியாக இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை மீறல் குறித்து பொதுமக்கள் மற்றும் நிபுணர்கள் தொடர்ந்து எழுப்பிய கவலைகள் காரணமாக, இந்த திட்டம் இதுவரை தாமதமடைந்தது. இந்நிலையில், திட்டத்தின் செயலாக்கம் விரைவுபடுத்தப்பட்டு வரும் நிலையில், எந்தவொரு தரவு மீறலுக்கும் இடமில்லை என்றும், பாதுகாப்பு அம்சங்கள் முற்றிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக துணை டிஜிட்டல் பொருளாதார பிரதி […]

ஆசியா

இந்தோனேசியாவில் கடத்தப்பட்டு சிங்கப்பூரில் விற்கப்பட்ட சிசுக்கள் – அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

  • July 17, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவில் கடத்தப்பட்ட ஆறு சிசுக்கள் அதிகாரிகளால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அந்த குழந்தைகளில் 5 சிசுக்கள் சிங்கப்பூரில் விற்கப்படவிருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. மீதமுள்ள ஒரு சிசு இந்தோனேசியாவிற்கு கொண்டு செல்லப்படவிருந்தது. பிறந்து 2 அல்லது 3 மாதங்களே ஆன இந்த ஆறு குழந்தைகளும், பாண்டுங் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2023ஆம் ஆண்டு முதல், குழந்தை கடத்தும் இந்தக் கும்பல் 24 சிசுக்களை விற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதில் 15 சிசுக்கள் சிங்கப்பூருக்குக் கொண்டு […]