ஆசியா

ஆசிய மக்களை வாட்டி வதைக்கும் வெப்பம் : 1.8 பில்லியன் மக்கள் ஆபத்தில்!

  • June 4, 2025
  • 0 Comments

இலங்கை உட்பட தெற்காசியா முழுவதும் கிட்டத்தட்ட 1.8 பில்லியன் மக்கள் 2030 ஆம் ஆண்டுக்குள் கடுமையான வெப்ப அபாயங்களை எதிர்கொள்வார்கள். ஆனால் வருமானக் கட்டுப்பாடுகள் மற்றும் சந்தை தோல்விகள் பலரை அடிப்படை சமாளிக்கும் உத்திகளை மட்டுமே நம்ப வைக்கின்றன என்று ஒரு புதிய உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது. தெற்காசியாவில் மக்கள் மற்றும் நிறுவனங்களை மாற்றியமைக்க உதவுதல்” என்ற தலைப்பிலான அறிக்கையின்படி, வளர்ந்து வரும் சந்தை மற்றும் வளரும் பொருளாதாரங்களில் தெற்காசியா மிகவும் காலநிலையால் பாதிக்கப்படக்கூடிய பிராந்தியமாகும். […]

பொழுதுபோக்கு

காதலனை காட்டினார் பிரபல நடிகை

  • June 4, 2025
  • 0 Comments

சன் டிவியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை ஆர்த்தி சுபாஷ். யூடியூப் வெப் தொடரில் நடித்து வந்த ஆர்த்தி முதன்முதலில் நடித்த பாண்டவர் இல்லம் தொடர் மூலம் அதிகம் பிரபலமானார். பாண்டவர் இல்லம் சீரியல் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த தொடரும் முடிவுக்கு வர இப்போது விஜய் டிவியிலேயே சிந்து […]

பொழுதுபோக்கு

தக்லைப் படத்திற்காக சிம்பு வாங்கிய சம்பளம்… இத்தனை கோடிய?

  • June 4, 2025
  • 0 Comments

மணி ரத்னம் இயக்கத்தில் சிம்பு முதன் முதலில் நடித்த திரைப்படம் செக்க சிவந்த வானம். இப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக மணி ரத்தினத்துடன் சிம்பு கூட்டணி அமைத்திருக்கும் படம் தக் லைஃப். இப்படத்தில் கமல் ஹாசனுடன் சிம்பு முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். மேலும் த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வருகிற 5ம் தேதி திரையரங்கில் வெளிவரவுள்ளது. இந்த நிலையில், […]

வட அமெரிக்கா

கனடாவின் டொராண்டோவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

  • June 4, 2025
  • 0 Comments

கனடாவின் டொராண்டோவில் ஒரு பெரிய துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கிச் சூட்டை நடத்த பலர் வந்திருக்கலாம் என்று அந்நாட்டு போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஆசியா

பாகிஸ்தானில் வேகமாக வறண்டு வரும் அணைகள் – நெருக்கடியில் பயிர் விதைப்பு பணிகள்

  • June 4, 2025
  • 0 Comments

பாகிஸ்​தானில் உள்ள அணை​கள் வேக​மாக வறண்டு வரு​கின்​றன. இந்​தியா நீரோட்​டத்தை கட்​டுப்​படுத்​தி​யதன் காரண​மாக செனாப் நதி நீர் வரத்து திடீரென குறைந்​துள்​ளது. பாகிஸ்​தான் விவ​சா​யிகளின் பயிர் விதைப்பு பணி​களில் இது கடும் நெருக்​கடியை ஏற்​படுத்​தும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. பாகிஸ்​தானின் இரண்டு முக்​கிய அணை​களாக ஜீலம் நதி​யின் குறுக்கே உள்ள மங்​களா மற்​றும் சிந்து நதி​யின் குறுக்கே உள்ள தர்​பேலா ஆகியவை உள்​ளன. இந்த அணை​களில் உள்ள நீரின் அளவு வேக​மாக குறைந்து அணைகள் வறண்டு வரு​கின்றன. இதற்​கு, […]

உலகம்

சூடானில் இருந்து வெளியேறிய 40 லட்சம் பேர் – அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம்

  • June 4, 2025
  • 0 Comments

சூடானில் இருந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடான சூடானில் 2023-ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து அந்நாட்டில் இருந்து இந்த மக்கள் வெளியேறியுள்ளனர். அண்டை நாடான சாட் (Chad) நாட்டுக்கு மட்டும் 8 லட்சம் பேர் குடிபெயர்ந்துள்ளனர். ஆனால், நிதிப்பற்றாக்குறை காரணமாக போதுமான தங்குமிடம், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் கிடைக்காமல் அகதிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. மனிதகுலத்தின் மிகப்பெரிய நெருக்கடியை […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

பிரான்ஸில் இருந்து இலங்கை வந்தடைந்த புதிய ஏர்பஸ் விமானம்

  • June 4, 2025
  • 0 Comments

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணையும் புதிய ஏர்பஸ் A330-200 விமானம் சற்றுமுன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இந்த விமானம் இன்று (04) காலை பிரான்சின் பாரிஸிலிருந்து நாட்டுக்கு வந்துள்ளது. இலங்கையை உலகத்துடன் இணைக்கும் நீண்ட மற்றும் குறுகிய தூர பயணங்களுக்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸூடன் இணையும் இந்த விமானத்தின் முதல் வருகையைக் காண காலி முகத்திடலில் ஏராளமானோர் கூடியிருந்தனர்.

விளையாட்டு

என்னை 18 ஆண்டுகள் காத்திருக்க வைத்துவிட்டாயே – விராட் கோலியின் நெகிழ்ச்சி பதிவு

  • June 4, 2025
  • 0 Comments

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் நிறைவில் 190 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் நிறைவில் 184 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது. இந்தநிலையில் பெங்களூரு அணியின் வெற்றி குறித்து விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். […]

வாழ்வியல்

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் காளான்!

  • June 4, 2025
  • 0 Comments

காளான் மழை காலங்களில் சிலர் வீடுகளில் வளரகூடிய ஒன்றாகும்.இது மிகவும் சுவை மிகுந்ததாக இருக்கும், இதன் சுவை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும்.இயற்கையாகவும் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாக, சில விஷமற்றதாகவும் வளரும் விஷக்காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும் இருக்கும். மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது. காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும்.காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் […]

ஆசியா

ஓட்டுநர் இல்லாத மின்சார சுரங்க லொரிகளை அறிமுகப்படுத்தியது சீனா!

  • June 4, 2025
  • 0 Comments

சீனாவில் 5ஜி அதிவேக இண்டர்நெட் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ஓட்டுநர் இல்லாத மின்சார சுரங்க லொரிகளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.து செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் 5ஜி அதிவேக இண்டர்நெட் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ஓட்டுநர் இல்லாத மின்சார சுரங்க லொரிகளை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. மங்கோலியாவில் உள்ள யிமின் திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கத்தில் 100 மின்சார சுரங்க லொரிகள் இயக்கப்படுகின்றன. இந்த லொரிகளில் ஓட்டுநர் இல்லை, ஸ்டீரிங் இல்லை, கேபின்கூட கிடையாது. ஒருமுறை பேட்டரியை சார்ஜ் செய்தால் 90 டன் எடையை […]