ஐரோப்பா

2025ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்த ஐரோப்பிய நாடு

  • July 24, 2025
  • 0 Comments

2025ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடான அன்டோரா பிடித்துள்ளது. உலகின் பாதுகாப்பான நாடுகளை அடையாளம் காணும் நோக்கில், நம்பியோ (Numbeo) தரவுத்தளம் 2025ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு குறியீட்டு பட்டியலை வெளியிட்டுள்ளது குற்ற விகிதம், பொது பாதுகாப்பு, ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மற்றும் குடியிருப்பு மக்களின் அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகிறது. இ பட்டியலில் முதல் இடத்தை ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடான அன்டோரா (Andorra) […]

இன்றைய முக்கிய செய்திகள் மத்திய கிழக்கு

காஸாவில் கத்தோலிக்க தேவாலயத்தின் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் விளக்கம்

  • July 24, 2025
  • 0 Comments

காஸாவில் உள்ள ஒரே கத்தோலிக்க தேவாலயம் மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இஸ்ரேல் இராணுவம் விளக்கம் வழங்கியுள்ளது. வெடிபொருள்களின் தவறான பயன்பாட்டால் இந்த தாக்குதல் தற்செயலாக நடந்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தேவாலயத்தில், இஸ்ரேலின் தாக்குதல்களில் இருந்து உயிர்பிழைத்த கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சுமார் 600 பேர் தஞ்சமடைந்து தங்கியிருந்தனர். தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததுடன், பத்து பேர் காயமடைந்துள்ளனர். தேவாலயத்தின் கட்டடமும் கடுமையாக சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து உலகத் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

சைபர் தாக்குதலால் 158 வருட பழமையான நிறுவனம் மூடப்பட்ட சோகம்!

  • July 24, 2025
  • 0 Comments

உங்கள் ஆன்லைன் சுயவிவரங்களுக்கு வலுவான Password வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால், பலர் சிக்கலான மற்றும் அடிக்கடி புதுப்பிக்கப்படும் கடவுச்சொற்களின் அவசியத்தை உணர்வதில்லை. இருப்பினும், சைபர் தாக்குதல்கள் பலவீனமான பாதுகாப்பைக் கொண்டவர்களைத் தாக்கக் காத்திருக்கின்றன. 158 ஆண்டுகள் பழமையான பிரிட்டிஷ் நிறுவனமான கேஎன்பி லாஜிஸ்டிக்ஸ் மூடப்படுவதற்கு வழிவகுத்தது. இதன் காரணமாக, அதன் 700 ஊழியர்கள் தங்கள் வேலையை இழந்தனர். சைபர் தாக்குதலின் பின்னணி கே.என்.பி. லாஜிஸ்டிக்ஸ் புகழ்பெற்ற பிரிட்டிஷ் போக்குவரத்து நிறுவனமாகும், இது […]

விளையாட்டு

அரை சதம் பதிவு செய்த சாய் சுதர்சன் – காயத்தால் வெளியேறிய ரிஷப்

  • July 24, 2025
  • 0 Comments

இங்கிலாந்து அணி உடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் சாய் சுதர்ஷன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இந்த ஆட்டம் இன்று (புதன்கிழமை) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. இந்திய அணிக்காக இன்னிங்ஸை தொடங்கிய ஜெய்ஸ்வாலும், கே.எல்.ராகுலும் முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ராகுல், 98 பந்துகளில் 46 ரன்கள் […]

மத்திய கிழக்கு

காசாவில் 101 பேரின் உயிரை பறித்த பட்டினி – ஐ.நா அதிர்ச்சி தகவல்

  • July 24, 2025
  • 0 Comments

காசாவில் நிலவும் தீவிர பட்டினி காரணமாக, இதுவரை 101 பேர் உயிரிழந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், கடந்த 24 மணி நேரத்திலேயே மட்டும், 4 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. பாலஸ்தீன மக்களை திட்டமிட்டு பட்டினிக்குள்ளாக்கும் தந்திரங்களை இஸ்ரேல் அரசு பயன்படுத்திவருகிறது எனக் குற்றம்சாட்டி, நியூயார்க் நகரில் பலர் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்ரேலின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது எனவும், அதனைப் […]

இலங்கை

இலங்கையின் சில பகுதிகளுக்கு மழை பெய்யக்கூடும்

  • July 24, 2025
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (55-60) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு (40-50) கிலோமீற்றர் […]

செய்தி

வாரத்திற்கு 4 நாட்கள் வேலை! உடல்-மன நலத்தில் மாற்றம் – புதிய ஆய்வில் வெளியான தகவல்

  • July 24, 2025
  • 0 Comments

வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை செய்தால், தொழிலாளர்களின் உடல்நலம், வேலைத் திறன் மற்றும் திருப்தி எல்லாவற்றிலும் கணிசமான மேம்பாடு காணப்படுகிறது என புதிய ஆய்வு ஒன்று உறுதியளிக்கிறது. இந்த ஆய்வு, கடந்த ஜூலை 21 அன்று Nature Human Behaviour அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது. ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட ஆறு நாடுகளில் உள்ள 141 நிறுவனங்களில் பணியாற்றும் 2,896 ஊழியர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். ஆறு மாத காலத்தில், முழு ஊதியத்துடன் வாரத்திற்கு நான்கு நாள் […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

ஸ்மார்ட்போன் பயன்பாடு – சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – உலகளாவிய ஆய்வு எச்சரிக்கை

  • July 24, 2025
  • 0 Comments

ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் மன அழுத்தம், பதட்டம் மற்றும் உயிர் மாய்க்கும் எண்ணங்களுக்குள்ளாகும் அபாயம் அதிகமாக இருப்பதாக புதிய உலகளாவிய ஆய்வொன்று எச்சரித்துள்ளது. குறிப்பாக 13 வயதுக்குட்பட்டவர்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது அவர்களது மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. குழந்தைகளின் மன நலத்தை பாதுகாக்க இது முக்கியக் கட்டாயமாகும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த அதிர்ச்சிகரமான கண்டுபிடிப்புகள், ஸ்மார்ட்போன்களின் விளைவுகள் குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூகமெங்கும் தீவிர விவாதத்தை எழுப்பியுள்ளன. குழந்தைகளின் நலனுக்காக, […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடு? மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்

  • July 24, 2025
  • 0 Comments

இலங்கையில் வாகன இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் அல்லது மத்திய வங்கி எந்த முடிவையும் எடுக்கவில்லை என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது அவர் கூறியதாவது: திறக்கப்பட்டுள்ள சந்தை தொடர்ந்து திறந்திருக்கும். அரசாங்கத்துக்கு இவ்வேளை அதனை மாற்றும் நோக்கம் இல்லை. எனக்குத் தெரிந்தவரை, மத்திய வங்கியிலும் அத்தகைய திட்டமோ ஆலோசனையோ இல்லை. மேலும், அதற்கான மாற்றம் செய்யப்படாது என அமைச்சர் ஒருவர் தெரிவித்திருந்தார்.” இதன் மூலம், வாகன இறக்குமதிக்கு மீண்டும் […]

செய்தி விளையாட்டு

INDvsENG – முதல் நாள் முடிவில் 264 ஓட்டங்கள் குவித்த இந்தியா

  • July 23, 2025
  • 0 Comments

இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. ஜெய்ஸ்வால்- கே.எல். ராகுல் ஜோடி நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தது. இந்திய அணியின் ஸ்கோர் 94 ரன்னாக இருக்கும்போது கே.எல். ராகுல் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து சாய் சுதர்சன் களம் இறங்கினார். மற்றொரு முனையில் ஜெய்ஸ்வால் […]

Skip to content