இலங்கையில் சீரற்ற வானிலை: நாளைய வானிலை தொடர்பில் வெளியான முன்னறிவிப்பு
(31 மே 2025க்கான வானிலை முன்னறிவிப்பு மே 30, 2025 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்பட்டது.) மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் […]