இலங்கை
செய்தி
இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்துவதில் மூன்றாவது தரப்பு தலையிடுவதாக குற்றச்சாட்டு!
சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்துவதில் மூன்றாவது தரப்பு தலையிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று காலை சிறையில் சந்தித்த...













