இலங்கை
இலங்கையை விட்டு வெளியேறும் முதலீட்டாளர்கள் : நாடாளுமன்றத்தில் கடுமையான தொனியில் பேசிய சஜித்!
இந்திய கோடீஸ்வர தொழிலதிபர்கள் கௌதம் அதானி இலங்கையின் காற்றாலை மின்சாரத் திட்டத்திலிருந்து விலகியதை அடுத்து, இது தொடர்பில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்....













