TJenitha

About Author

6945

Articles Published
உலகம்

உள்ளாடைக்குள் மறைத்து பாம்புகளை கடத்த முயன்ற பெண்! பிறகு நடந்தது என்ன?

சீனா மற்றும் ஹாங்காங் எல்லையான குவாங்டாங் மாகாணத்தில் உள்ள புக்சியன் துறைமுகத்திற்கு ஹாங்காங் செல்வதற்காக முயன்ற பெண்ணை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது அதிர்ச்சியடைந்தனர். சோதனையில், அந்த பெண்...
இலங்கை

புதையல் தோண்டிய இருவர்? பொலிஸார் தீவிர விசாரணை

புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில் திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்பலகாமம் 96 ஆம் கட்டை...
பொழுதுபோக்கு

தல தோனியிடம் கையெழுத்து வாங்கிய விக்னேஷ் சிவன்! வைரலாகும் புகைப்படங்கள்

தென்னிந்திய திரைப்பட இயக்குனரான விக்னேஷ் சிவன், தல தோனியிடம் கையெழுத்து வாங்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் விக்கியின் வெள்ளை டி-ஷர்ட்டில் கையெழுத்திட்டதை விக்னேஷ் சிவன்...
இலங்கை

ஜனாதிபதியின் இலக்கு அடுத்த தலைமுறைக்கு நல்லிணக்க பணியை வழங்குவது அல்ல – சமன்...

இலங்கையில் நல்லிணக்கத்தை அடுத்த தலைமுறைக்குக் கொடுப்பது அல்ல, அதற்கு இப்போதே தீர்வு காண்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இலக்காகும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்....
பொழுதுபோக்கு

சிம்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்! ‘STR 48’ புதிய அப்டேட்

வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தின் மூலம் பிரமாண்டமாக ரீஎன்ட்ரீ செய்த சிம்பு, அதைத் தொடர்ந்து ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட நடிப்பைப் பெற்றார்....
உலகம்

புனித குர்ஆன் எரிப்பு: ஐநா மனித உரிமைகள் பேரவையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்

புனித குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு ஐநா மனித உரிமைகள் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கண்டனத் தீர்மானத்திற்கு ஆதரவாக இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவை வாக்களித்துள்ளது....
இந்தியா

நீதிமன்றில் முன்னிலையான செந்தில் பாலாஜி! பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26ஆம் திகதி வரை காவல் நீட்டித்து உத்தரவு...
இலங்கை

தமிழீழ விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து போரிட்டவர்களாக இரண்டு தரப்பு இருக்கின்றது! முன்னாள் போராளி

தமிழீழ விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து போரிட்டவர்களாக இரண்டு தரப்பு இருக்கின்றது. ஒன்று அரசதரப்பு மற்றையது விடுதலைப்புலிகள் தரப்பு இருக்கின்றது  என முன்னாள் போராளி செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்துள்ளார். போராளிகள்...
இலங்கை

நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மேலும் 300 அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று அறிவித்துள்ளார். அடுத்த...
இலங்கை

யாழ். பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் தெரிவு! கூடியது பல்கலைக்கழகப் பேரவை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த நான்கு பேரில், திறமைப் புள்ளி அடிப்படையில் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, சிரேஷ்ட பேராசிரியர் ரி..வேல்நம்பி, பேராசிரியர் செ. கண்ணதாசன் ஆகியோர்...