செய்தி
ஜெர்மனியில் கைது செய்யப்பட்ட இலங்கையர் – 19 ஆண்டுகளின் பின் சிக்கிய மர்மம்
இலங்கையர் ஒருவர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 1991ம் ஆண்டு ரொமானியாவில் கொலைக் குற்றச் செயலில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரொமானியாவின் புச்சரெஸ்ட் பகுதியில்...