செய்தி

இலங்கை கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 17 இலட்சம் மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கண்டி வித்யார்த்த வித்தியாலயத்தின் புதிய கிரிக்கட் மைதானத்தை நேற்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சிலர் கூறுவது போன்று கல்வியை தனியார் மயமாக்குவதற்கு தமது அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது எனவும், கல்வி சீர்திருத்தங்களை ஒரேயடியாக மேற்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content