இந்தியா

தனது இறுதி இலக்கை அடைந்த ஆதித்தியா விண்கலம்!

இந்தியாவின் ஆதித்தியா எல்-01 விண்கலம், அதன் இறுதி இலக்கை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது குறித்த விண்கலமானது சூரியனை தொடர்ந்து அவதானிக்கும் இடத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விண்கலம் கடந்த செப்டம்பர் மாம் 2ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. அன்றில் இருந்து  நான்கு மாதங்கள் சூரியனை நோக்கி பயணித்து வருகிறது.

சந்திரனின் தென் துருவத்தை  ஆராய்வதற்காக சந்திராயன் விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திய சில நாட்களுக்கு பிறகு, மற்றுமொரு சாதனையாக இந்த ஆதித்தியா விண்கலத்தை விண்ணில் செலுத்தியிருந்தது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த மோடி,  மிகவும்   சிக்கலான விண்வெளிப் பயணங்களை உணர்ந்து கொள்வதில் நமது விஞ்ஞானிகளின் இடைவிடாத முயற்சிக்கு இது ஒரு சான்று எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 5 times, 1 visits today)
See also  இந்தியா : திருமணத்தின் பேரில் இடம்பெறும் துஷ்பிரயோக சம்பவங்கள் - சட்டத்தில் திருத்தம் அவசியம்!
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content