ஐரோப்பா

சுற்றுலா சென்ற இடத்தில் சுவிஸ் இளம்பெண் செய்த தவறு ; கைது செய்த பொலிஸார்(வீடியோ)

இத்தாலியின் தலைநகரான ரோம் நகருக்கு சுற்றுலா சென்ற சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு இளம்பெண், புராதானச் சின்னம் ஒன்றை சேதப்படுத்தும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

சுற்றுலா வழிகாட்டி ஒருவர், ரோமிலுள்ள 4,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதானச் சின்னமான Colosseum என்னும் உலக அதிசயமாக விளங்கிய சுவரில் இளம்பெண் ஒருவர் ஏதோ கிறுக்குவதைக் கவனித்துள்ளார்.

அதை வீடியோவாக எடுத்த அவர், அந்த இளம்பெண்ணின் பெற்றோரிடம், அந்த இளம்பெண் செய்தது சட்ட விரோதச் செயல் என்று கூற, அவர்களோ, அவள் சின்னப்பிள்ளைதான், அவள் எந்த தவறும் செய்யவில்லை என்று பதிலளித்துள்ளார்கள்.

https://twitter.com/Agenzia_Ansa/status/1680263219594625026?s=20

ஆனால், இந்த சம்பவம் குறித்து இத்தாலி பொலிசாருக்கு புகாரளிக்கப்பட்டுள்ளது. பொலிசார் அந்த இளம்பெண்ணையும், அவரது பெற்றோரையும் ரோமிலுள்ள பொலிஸ் தலைமையகத்துக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.அந்த பெண்ணுக்கு, பெரும்தொகை அபராதம் அல்லது சிறைத்தண்டனை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 13 times, 1 visits today)
See also  ஜெர்மனியில் வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு நிதி உதவி
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content