ஆசியா

சீனாவில் பாலர் பாடசாலையில் கத்தி குத்து தாக்குதல் : 06 பேர் உயிரிழப்பு!

சீனாவில் பாலர் பாடசாலையில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில், 06 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் இன்று (ஜுலை 10) சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஒரு ஆசிரியர், மூன்று குழந்தைகள் மற்றும் இரண்டு பெற்றோர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சமப்வத்துடன் தொடர்புடைய 25 நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)
See also  IMF ஒப்பந்தத்தின் கீழ் பல மாற்றங்களை மேற்கொள்ளும் பாகிஸ்தான் அரசாங்கம்
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content