Site icon Tamil News

சிங்கப்பூரில் ATM இயந்திரத்தில் பணம் எடக்க வந்தவருக்கு மறதியால் ஏற்பட்ட நிலை

சிங்கப்பூரில் ATM இயந்திரத்தில் இருந்து 500 டொலர் பணத்தை எடுக்க வந்த நபர் ஒருவர், பணத்தை எடுக்காமல் மறந்து விட்டுச் சென்றதாக கூறியுள்ளார்.

அதன் பின்னர், ஞாபகம் வந்த பிறகு அவர் ATM சென்று பார்த்துள்ளார், ஆனால் அதில் பணம் இல்லை.

பின்னர், அவர் தனது இணைய வங்கி செயலியைச் சோதித்தபோது, ​​பணம் அவரது கணக்கில் மீண்டும் டெபாசிட் செய்யப்படவில்லை. இதனால் அவரது பணத்தை அனுமதியின்றி வேறு யாரோ எடுத்துச் சென்றதாக அவர் நம்புகிறார்.

கடந்த ஆகஸ்ட் 31 அன்று காலை 10 மணிக்கு Yew Tee ரயில் நிலையத்தில் உள்ள POSB ATM இயந்திரத்திலிருந்து $500 எடுத்ததாக அவர் ஸ்டாம்ப்-பிடம் கூறினார்.

ஆனால், இதுவரை எனது பணத்தை திரும்பப் பெறவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து புகாரை பதிவு செய்துள்ளதாகவும், விசாரணைகள் நடந்து வருவதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

சிங்கப்பூரில் ATM இயந்திரத்தில் பணம் எடுக்க வந்தவருக்கு மறதியால் ஏற்பட்ட நிலை

சிங்கப்பூரில் ATM இயந்திரத்தில் இருந்து 500 டொலர் பணத்தை எடுக்க வந்த நபர் ஒருவர், பணத்தை எடுக்காமல் மறந்து விட்டுச் சென்றதாக கூறியுள்ளார்.

அதன் பின்னர், ஞாபகம் வந்த பிறகு அவர் ATM சென்று பார்த்துள்ளார், ஆனால் அதில் பணம் இல்லை.

பின்னர், அவர் தனது இணைய வங்கி செயலியைச் சோதித்தபோது, ​​பணம் அவரது கணக்கில் மீண்டும் டெபாசிட் செய்யப்படவில்லை. இதனால் அவரது பணத்தை அனுமதியின்றி வேறு யாரோ எடுத்துச் சென்றதாக அவர் நம்புகிறார்.

கடந்த ஆகஸ்ட் 31 அன்று காலை 10 மணிக்கு Yew Tee ரயில் நிலையத்தில் உள்ள POSB ATM இயந்திரத்திலிருந்து $500 எடுத்ததாக அவர் ஸ்டாம்ப்-பிடம் கூறினார்.

ஆனால், இதுவரை எனது பணத்தை திரும்பப் பெறவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து புகாரை பதிவு செய்துள்ளதாகவும், விசாரணைகள் நடந்து வருவதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

Exit mobile version