Site icon Tamil News

ஹமாஸால் பிணைக் கைதிகளாக இருந்த தாயும் மகளும் விடுவிக்கப்பட்டனர்

இஸ்ரேல் மீது கடந்த 7ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலின் போது, ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பிடியில் இருந்த அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாய் – மகளை விடுவிக்க தீவிரவாதிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி, தாய் ஜூடித் ரான் மற்றும் மகள் நடாலி ஷோஷனா விடுவிக்கப்பட்டனர்.

இரண்டு ஹமாஸ் போராளிகளும் அவர்களை இஸ்ரேலிய இராணுவத்தினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர்கள் இஸ்ரேல் திரும்பியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version