Site icon Tamil News

வானில் ஏற்படவுள்ள மாற்றம் – அடுத்த வாரம் தோன்றும் supermoon

இந்த ஆண்டின் முதல் பெரு முழு நிலவு (supermoon) தோன்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பெரு முழு நிலவு தோன்றவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வழக்கத்தைவிட அது இன்னும் அருகில் தோன்றவிருப்பதால் நிலவின் ஒளி அதிகரித்த நிலையில் காணப்படும்.

இந்த ஆண்டில் மாத்திரம் மொத்தம் 4 பெரு முழு நிலவுகள் காட்சியளிக்கும்.

இரண்டு வெவ்வேறு விண்ணுலக நிகழ்வுகள் நேரும்போது பெரு முழு நிலவு தோன்றுகிறது.

முழு நிலா பூமிக்கு அருகில் இருக்கும்போது அது பெருமுழு நிலவாகத் தெரிகிறது.

Exit mobile version