60 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் செல்லும் இந்திய அணி… பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் !
60 ஆண்டுகளுக்கு பிறகு டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் விளையாட செல்லும் இந்திய அணிக்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான எல்லைப் பிரச்சினை நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்தே நீடித்து வருகிறது. அதிலும் எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல் என்பது தொடர்கதையாக உள்ளதால், இந்தியா பாகிஸ்தானுடனான பல்வேறு உறவுகளை துண்டித்து வைத்துள்ளது. அதில் விளையாட்டு போட்டிகளும் அடங்கும். கிரிக்கெட், ஹாக்கி, டென்னிஸ் என எந்த விளையாட்டு போட்டிகளிலும் இந்திய அணி […]