உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அனுமதி
உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்தியது. எவ்வாறாயினும், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மெல்ல மீண்டு வருவதால், இலங்கை சர்வதேச கடன் வழங்குனர்களுடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் ஈடுபட வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் […]