கருத்து & பகுப்பாய்வு

லாட்வியாவில் புகலிடம் கோரி விண்ணப்பிப்பது எப்படி?

  • June 29, 2023
  • 0 Comments

வன்முறை, துன்புறுத்தல் அல்லது போர் காரணமாக தாயகம் திரும்புவதற்கு நீங்கள் பயந்தால், நீங்கள் லாட்வியாவில் புகலிடம் கோரலாம். லாட்வியாவில் புகலிடம் கோரி விண்ணப்பிக்க, விண்ணப்பிக்க உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் தேவையில்லை. நீங்கள் செய்ய முடியும்: மாநில எல்லைக் காவலர், நீங்கள் ஏற்கனவே லாட்வியாவில் இருந்தால் நீங்கள் லாட்வியாவின் எல்லைக்குள் நுழையும்போது. நிலம், காற்று அல்லது கடல் மூலம் எந்த லாட்வியா எல்லைப் புள்ளியிலும். புகலிடத்திற்கு விண்ணப்பிக்க உங்களுக்கு விசா, பயண ஆவணங்கள் அல்லது லாட்வியன் வதிவிட நிலை தேவையில்லை. […]

ஆசியா

சீனா நடத்திய நாடகம் அம்பலம் – கொரோனா தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்

  • June 29, 2023
  • 0 Comments

கொரோனா பெருந்தொற்று சீனா நடத்திய உயிரி தீவிரவாத தாக்குதல் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வூகான் மாகாணத்தை சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சியாளர் இந்த தகவலை கூறியுள்ளார். இது தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிட்ட வூகான் வைரஸ் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த சாவோ ஷாவோ என்ற அந்த ஆராய்ச்சியாளர், “சர்வதேச செய்தியாளர் சங்க உறுப்பினர் ஜெனிஃபர் என்பவருக்கு அளித்த பேட்டியில், கொரோனா வைரஸ், சீனாவின் உயிரி ஆயுதமாகும். கொரோனா பரவத் தொடங்கிய 2019-ம் ஆண்டில், மேலதிகாரி ஒருவர் கொரோனா […]

அறிவியல் & தொழில்நுட்பம்

டெலிகிராமில் வெளியாகவுள்ள அசத்தலான அம்சம்…!

  • June 29, 2023
  • 0 Comments

டெலிகிராம் ஆனது இன்ஸ்டாகிராமில் உள்ளது போல ஸ்டோரிகளை பதிவிடும் அம்சத்தை வெளியிடவுள்ளது. செய்திகளை பரிமாறிக்கொள்ளும் செயலிகளான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்களை ஈர்க்க புதுப்புது அம்சங்களை வெளியிட்டு வருகிறது. இவற்றிக்கு போட்டியாக டெலிகிராமும் அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த செயலிகளில் உள்ள அம்சங்களில் சில டெலிகிராமில் ஏற்கனவே உள்ளன. தற்பொழுது, டெலிகிராம் ஆனது பயனர்களின் நீண்டகால கோரிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக, ஒரு அட்டகாசமான அம்சத்தை வெளியிட உள்ளது. அது என்னவென்றால் இனிமேல் பயனர்கள் வாட்ஸ்அப் […]

இலங்கை

இலங்கைக்கு பெருந்தொகை பணம் வழங்கும் உலக வங்கி

  • June 29, 2023
  • 0 Comments

இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கும் திட்டத்துக்கு உலக வங்கி அனுமதி அளித்துள்ளது. நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கைக்கான பாதீடு மற்றும் நலன்புரி திட்டத்திற்கு ஆதரவாக 700 மில்லியன் அமெரிக்க டொலரை உலக வங்கி வழங்கவுள்ளது. நிதியில் சுமார் 500 மில்லியன் டொலர், பாதீட்டு ஆதரவிற்காக ஒதுக்கப்படும், மீதமுள்ள 200 மில்லியன் டொலர் நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நலன்புரி ஆதரவிற்காக ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

பேனாவால் புதிய சர்ச்சையில் சிக்கிய ரிஷி சுனக்

  • June 29, 2023
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அரசு கோப்புகளில் கையெழுத்திட பயன்படுத்திய பேனாவால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் எளிதில் அழிக்கக் கூடிய மையைக் கொண்ட பேனாக்களை (Erasable ink pen) பயன்படுத்துகிறார் என தெரியவந்துள்ளது. பிரதமர் ரிஷி சுனக் இப்படியான பேனாவை பயன்படுத்தியதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரியவந்துள்ளது. பிரித்தானிய மதிப்பில் 4.75 பவுண்டுக்கும் கிடைக்கும் `பைலட் வி (Pilot V)’ ஃபவுன்டைன் பேனாவைப் பயன்படுத்தி பிரதமர் ரிஷி அமைச்சரவைக் குறிப்புகள், அரசாங்க ஆவணங்கள், சர்வதேச உச்சி மாநாட்டில் உத்தியோகபூர்வ […]

ஆசியா

சிங்கப்பூரில் தனது வளர்ப்பு மகளுக்கு தந்தை செய்த கொடூரம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  • June 29, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் தனது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த தொடர்பில் அதிர்ச்சி செயதி வெளியாகியுள்ளது. அதற்கமைய, தந்தைக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு சிறுமியுடன் இருந்த பெண்ணை இந்தோனேசியாவின் பாத்தாம் நகரில் நபர் திருமணம் செய்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து, கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது குடும்பத்துடன், அந்த நபர் சிங்கப்பூரில் குடியேறினார். 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் திகதி அன்று சிறுமியின் தாயாருக்கு […]

வட அமெரிக்கா

அமெரிக்க மக்களை வாட்டிவதைக்கும் அனல்காற்று – 60 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு நேர்ந்த கதி

  • June 29, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் ஏற்பட்ட அனல்காற்றினால் மக்கள் கடுமையாக பாதிக்க்பபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலைமை தெற்கேயுள்ள பகுதிகளைக் கடுமையாகப் பாதித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வெயிலின் தாக்கம் அதிக ஈரப்பதத்தை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் கணித்துள்ளனர். வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸிற்குமேல் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 60 மில்லியன் அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டெக்சஸின் சில பகுதிகளில் ஆக அதிகமாக 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. பொது விடுமுறையான ஜூலை 4ஆம் திகதிவரை எந்தவொரு நிவாரண உதவியும் கிடைக்கும் என்று நிபுணர்கள் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்திய நபருக்கு நேர்ந்த கதி

  • June 29, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் முல்கைம் நகரத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று நிகழ்ந்து இருக்கின்றது. 25ஆம் திகதி முல்கைம் என்று சொல்லப்படுகின்ற நகரத்தில் பொலிஸார் ஒரு நபர் மீது துப்பாக்கி சூட்டை சரமாரியாக நடத்தியதாக தெரியவந்துள்ளது. அதாவது இந்த நபரானவர் கத்தியையும் மற்றும் உடைந்த போத்தில் ஒன்றையும் வைத்து இருந்ததாக பொது மக்கள் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்த பொழுது குறித்த நபர் பொலிஸார் மீது கத்தி […]

இலங்கை

இலங்கையில் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை!

  • June 29, 2023
  • 0 Comments

இலங்கையில் டிஜிட்டல் மின்சாரக் கட்டண பட்டியலை அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டம் ஜூலை 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தெஹிவளை – ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மற்றும் களனி ஆகிய பகுதிகளில் இந்த முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் மாதாந்த மின் கட்டணத்தின் சுருக்கம் வாடிக்கையாளரின் கையடைக்க தொலைபேசிக்கு அனுப்பப்படவுள்ளதுடன், மின்னஞ்சல் மூலமும் அனுப்பப்படவுள்ளது. முன்னோடித் திட்டத்தின் […]

ஐரோப்பா

பிரான்ஸில் 2 வயதில் பாடசாலை – ஜனாதிபதியின் அதிரடி திட்டம்

  • June 29, 2023
  • 0 Comments

பிரான்ஸில் பாடசாலை படிப்பினை 2 வயது முதல் ஆரம்பிக்கும் புதிய திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இந்த யோசனையை முன்மொழிந்துள்ளார். மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக Marseille நகருக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், அங்கு வைத்தே இதனை அறிவித்தார். ஆரம்ப பாடசாலை (l’école maternelle) கல்வியை விருப்பப்பட்டால் இரண்டு வயது முதலே ஆரம்பிக்க முடியும் எனவும், 2027 ஆம் ஆண்டில் இருந்து அதற்குரிய வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தி தரமுடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். […]