ஆப்பிரிக்கா செய்தி

தென்னாப்பிரிக்காவில் பெய்த கனமழையால் 4 பேர் உயிரிழப்பு

  • June 29, 2023
  • 0 Comments

தென்கிழக்கு மாகாணத்தில் கனமழை மற்றும் சூறாவளி தாக்கியதில், தென்னாப்பிரிக்காவின் குவாசுலு-நடாலில் நான்கு பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சக்திவாய்ந்த காற்று மற்றும் மழையால் சாலைகள் சேதமடைந்தன மற்றும் வீடுகள் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை வெள்ளம் சூழ்ந்தது, அதைத் தொடர்ந்து துறைமுக நகரமான டர்பனின் வடக்கே ஒரு சூறாவளி தாக்கியது. “வருந்தத்தக்க வகையில், இதுவரை நான்கு பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று மாகாணத்தின் பேரிடர் மேலாண்மைத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. டர்பனில் மூன்று பேரும், குவாசுலு-நடாலில் […]

பொழுதுபோக்கு

திருமணத்திற்கு அடுத்த நாளே குழந்தை பெற்ற மணமகள்! அதிர்ச்சியில் மணமகன்

தெலுங்கானாவில் முதலிரவில் வயிற்று வலியால் அலறி துடித்த மணப்பெண் மறுநாள் குழந்தை பெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த ஆணுடன் கடந்த 26ம் தேதி உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது இதையடுத்து திருமணத்திற்கு முதல் நாள் இரவு மணப்பெண் வயிறு வலிப்பதாக கதறி அழுதார். இதனால் பயந்துபோன மணமகன் உடனடியாக மணமகளை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று அனுமதித்துள்ளார். மணமகளை பரிசோதித்த டாக்டர்கள், மணமகள் […]

இந்தியா

செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்கம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் உள்ளார். அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டதையடுத்து அவரது இலாகாக்கள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துச்சாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன. மின்சாரத்துறை தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை முத்துச்சாமி வசமும் ஒப்படைக்கப்பட்டன. செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் ஆர்.என்.ரவி முதலில் அனுமதி மறுத்த நிலையில், மீண்டும் பரிந்துரை கடிதம் […]

உலகம்

சேவைக்கு வரும் உலகின் மிகப் பெரிய பயணக் கப்பல்!

  • June 29, 2023
  • 0 Comments

உலகின் மிகப் பெரிய பயணக் கப்பலான ஐகான் ஆஃப் தி சீஸ் கப்பல் வரும் 2024 ஆம் ஆண்டு முதல் முறையாக  தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக அது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. இந்த கப்பல்,  பின்லாந்தில் உள்ள மேயர் துர்கு கப்பல் கட்டும் தளத்திற்கு திரும்பியுள்ளது. இந்த கப்பல் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டிய சில விடயங்கள், 450 க்கும் மேற்பட்ட நிபுணர்கள் கப்பலின் முக்கிய இயந்திரங்கள், வில், […]

பொழுதுபோக்கு

விஜய் பாணியை பின்பற்ற போகிறாரா அஜித்! எடுத்துள்ள அதிரடி முடிவு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. அதேபோல மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. அண்மை காலமாக அஜித் ஒரு இயக்குநருடன் பணியாற்றினால் தொடர்ந்து அவருடனே பணியாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இது ரசிகர்களை சலிப்படைய செய்துள்ளது. அதே சமயம் விஜய் டிரண்டிங்கில் இருக்கும் இளம் இயக்குனர்களுடன் பணியாற்றி […]

இலங்கை

ஹோமாகம பகுதியில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழப்பு!

  • June 29, 2023
  • 0 Comments

ஹோமாகம, மகும்புர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிள், பயணிகள் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான அவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 47 வயதான குறித்த அதிகாரி ஹோமாகம பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவில் கடமையாற்றியவர் என பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்த மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இந்தியா

தமிழகத்தின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம்

சென்னை மாநகர காவல் ஆணையராக சங்கர் ஜிவால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்குகின் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். டிஜிபி சைலேந்திரபாபு நாளையுடன் ஓய்வு பெறுவதால் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சென்னை மாநகர காவல் ஆணையராக உள்ள சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். உளவுப் பிரிவு டிஐஜி, ஐஜி, சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி ஆகிய பொறுப்புகளை ஷங்கர்ஜேவால் வகித்துள்ளார். சங்கர் ஜிவால் மன்னார்குடி காவல் உதவி ஆணையராக தனது பணியைத் தொடங்கினார். உத்தரகாண்ட் […]

இந்தியா

முதலிரவின் போது வயிற்று வலி… அடுத்த நாள் குழந்தை பெற்ற மணமகள்!

  • June 29, 2023
  • 0 Comments

தெலுங்கானாவில் செகந்திராபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவருக்கும், கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த ஆண் ஒருவருக்கும் திருமணம் செய்ய முடிவானது. கடந்த 26ம் திகதி அவர்களது திருமணம் நடந்து முடிந்தது. இதன்பின்னர், திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் வாழ்த்துகளை கூறி விட்டு சென்று விட்டனர். இந்த மணமக்களின் முதலிரவன்று, மணமகள் வயிறு வலிக்கிறது என மணமகனிடம் கூறியுள்ளார். இதனால் பயந்து போன மணமகன், உடனடியாக அவரை அழைத்து கொண்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று உள்ளார். அந்த மணமகளை […]

ஆசியா

தாக்குதல் ஆயுதங்களாக மறுவடிவம் பெறும் தைவானின் உளவு ட்ரோன்கள்

  • June 29, 2023
  • 0 Comments

சீன மக்கள் விடுதலை ராணுவத்துடன் மோதல் ஏற்பட்டால் அதற்கு தயாராகும் விதமாக தைவான் தங்களது கண்காணிப்பு ட்ரோன்களில் லேசர் இலக்கு தாக்குதல் மற்றும் வெடிகுண்டு அமைப்பை கூடுதலாக உட்சேர்த்து வருகிறது. சுதந்திர தீவு நாடான தைவானை சீனா தங்களுடைய நாட்டின் ஒரு அங்கமாக அறிவித்து வருகிறது, இதற்கு தைவான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் சீனாவின் கூற்றுக்கு எதிராக உலக நாடுகளின் ஆதரவையும் திரட்டி வருகிறது.இதனால் ஆத்திரமடைந்த சீனா, அவ்வப்போது தைவான் சர்வதேச கடல் பிராந்தியத்தில் போர் […]

இலங்கை

மூல்லைத்தீவில் பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் மீட்பு!

  • June 29, 2023
  • 0 Comments

பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் இனம் காணப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வளங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டியுள்ளார்கள். இதன்போது மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதன இந்த சம்பவத்தினை தொடர்ந்து கொக்கிளாய் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கொக்குளாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இது பெண் போராளிகளின் தடையங்களாக காணப்படுகின்றது பெண்களின் மேலாடை மற்றும் பச்சை சீருடை மற்றும் எலும்பு எச்சங்கள் […]