Site icon Tamil News

16 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் ஐவர் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் 16 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கங்களுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஐவரும் நேற்று இலங்கை சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து இந்தியாவின் மும்பைக்கு செல்லவிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில்  இந்திய பிரஜை ஒருவரும்  உள்ளடங்குகின்றார்.

சந்தேக நபர்களிடமிருந்து 10.5 கிலோ தங்கத் தகடுகள், ஜெல்

Exit mobile version