Site icon Tamil News

ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஐவர் பலி!

உக்ரைன் முழுவதும் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Zolochivskyi மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு  5 பேர்  உயிரிழந்துள்ளதாக ஆளுநர் Maksym Kozytskyi  தெரிவித்துள்ளார்.

கட்டிட இடிப்பாடுகளில் அவசரகால பணியாளர்கள் உள்ளிட்ட பலர் சிக்கியிருக்கலாம் எனவும் அவர் கூறினார்.

Exit mobile version