ஐரோப்பா செய்தி

மாற்றம் தொடங்கிவிட்டது – பிரித்தானியாவின் புதிய பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

பிரித்தானியாவில் புதிய பிரதமராக கியர் ஸ்டாமர் பதவியேற்று அரசாங்கத்தை அமைத்துள்ளார்.

பிரதமராகப் பொறுப்பேற்றதும் 10 டவுனிங் ஸ்ட்ரீட் பிரதமர் இல்லத்திலிருந்து அவர் உரையாற்றியுள்ளார்.

“மாற்றம் தொடங்கிவிட்டது. ஆனால் சந்தேகம் வேண்டாம், பிரித்தானியாவை சீரமைப்போம்” என்று அவர் கூறினார்.

அரசியல் மீது மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தப் போவதாகவும் அரசாங்கச் சேவையை மீண்டும் கட்டி எழுப்பப் போவதாகவும் அவர் கூறினார்.

சாதாரண மனிதனை அரசாங்கம் மறந்துவிட்டதாகவும் பிரித்தானியாவை செங்கல் செங்கல்லாக மீண்டும் கட்டப் போவதாகவும் ஸ்டாமர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 6 times, 1 visits today)
See also  மதுபான நிலைய அனுமதிப்பத்திரம் - அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிட கூறும் சுமந்திரன்
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content