Tamil News

புச்சா நகர் தாக்குதல் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

உக்ரைன் – ரஷ்யாவிற்கு இடையிலான போர் ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புச்சா நகரில் தாக்குதல் நடத்தப்பட்டு ஒருவருடமாகியுள்ள நிலையில், போரில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுக்கூறப்பட்டுள்ளது.

ஸ்லோவாக்கியா,  மால்டோவா,  ஸ்லோவேனியா மற்றும் குரோஷியாவின் தலைவர்கள் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் உக்ரைனில் அஞ்சலி செலுத்தினர்.

 

Exit mobile version