Site icon Tamil News

கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் உயிரிழப்பு!

கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கோஸ்டியன்டினிவ்காவில் நடத்தப்பட்ட செஷ் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக உக்ரேனிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
சுமார் 70000 மக்கள் வசிக்கும் குறித்த நகரமானது தற்போது சண்டை அதிகளவில் நடைபெறும் மையப் பகுதியாக மாறியுள்ளது. இங்கு நடத்தப்பட்ட தாக்குதலில் 12.5 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது.
இதேவேளை  உக்ரைன் – ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடங்கி ஒரு வருடத்தை கடந்துள்ள நிலையில், தொடர்ச்சியாக தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version