செய்தி வட அமெரிக்கா

ரொரான்டோ விமான நிலையத்தில் பலகோடி பெறுமதியான தங்கம் மாயம்

கனடாவின் ரொரான்டோ விமான நிலையத்தில் இருந்து சுமார் 15 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தங்கம்  காணாமல் போனதை தொடர்பில் கனடாவின் பாதுகாப்பு தரப்பினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விமான நிலையத்தில் கண்டெய்னரில் 1,633 கிலோ தங்கம் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், குறித்த தங்கம் கையிருப்பு என்ன ஆனது என்பது தொடர்பில் பாதுகாப்புப் படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தங்கப் கையிருப்பு விடுவிப்பு தொடர்பில் நாட்டில் செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி