Site icon Tamil News

மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியுடன் இலங்கையில் நங்கூரமிடப்பட்டுள்ள 23 கப்பல்கள்!

மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியுடன் 23 கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்துக்குத் தேவையான நிலக்கரியுடன்  குறித்த 23 கப்பல்கள் இலங்கை வந்துள்ளதாக அனல்மின் நிலைய முகாமையாளர் நாலக விஜேகோன் கூறுகிறார்.

மேலும் தற்போது சுமார் மூன்று இலட்சத்து எண்பதாயிரம் மெற்றிக் தொன் நிலக்கரி கையிருப்பில் இருப்பதாகவும்  அவர் கூறியுள்ளார்.

Exit mobile version