Site icon Tamil News

சீறிப்பாய்ந்த காளை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில்அமைந்துள்ள ஸ்ரீ முத்தையா சுவாமி மாசிமகவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் சீறி பாய்ந்து சென்ற பந்தயத்தை சாலையின் இருபுறமும் ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர்.

அறந்தாங்கி அருகே ஏம்பல் ஸ்ரீ முத்தையா சுவாமி  மாசிமக திருவிழாவை முன்னிட்டு கிராமத்தார்கள் அவர்கள் மற்றும் இளைஞர்கள்இணைந்து நடத்தப்பட்ட மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் மதுரை தஞ்சாவூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் பங்கேற்ற பந்தயத்தில் 3 பிரிவுகளாக பெரிய மாடு,

நடுமாடு.சின்ன மாடு என58 மாட்டுவண்டிகள் பந்தயத்தில் சீறிப்பாய்ந்து சென்ற இரட்டை மாட்டு வண்டிகளை சாலையில் இருபுறமும் ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர்..

இதில் வெற்றிபெற்ற மாட்டின் உரிமையாருக்கு ரொக்க பணம்.கேடயம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வை ஏம்பல் கிராமத்தினரும்.கிராம இளைஞர்கள் நடத்தினர் ஏம்பல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு அமரர் திரு மாரிமுத்து சேர்வைக்காரர் நினைவாககேடயம் வழங்கப்பட்டது.

Exit mobile version