Site icon Tamil News

கொழும்பில் பற்றி எரிந்த வானகங்கள்

தெஹிவளை மேம்பாலத்தில் கார் விபத்துக்குள்ளானதில் இரண்டு வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன.

இந்த விபத்து இன்று (31) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.இதையடுத்து இரண்டு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன.

தெஹிவளை  தீயணைப்புப் பிரிவினர் வந்து தீயை அணைத்துள்ளனர்.

Exit mobile version