Site icon Tamil News

குவைட்டுக்கு தொழிலுக்காக சென்ற 48 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

தொழிலுக்காக குவைட்டிற்கு சென்று பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய 48 இலங்கையர்கள் இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு எல் 230 என்ற விமானத்தில் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

குவைட்டுக்கு தொழிலுக்காக சென்று பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட இலங்கையர்கள் குவைட்டுக்கான இலங்கை தூதரகத்திற்கு அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கைக்கான தூதரகத்தின் நடவடிக்கையால் 48 இலங்கையர்களும் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

38 பெண்களும் 10 ஆண்களுமே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த லலித் சேனாநாயக்க, சீன நகரமொன்றில் உள்ள பிரதான பூங்காவொன்றை அலங்கரிப்பதற்கு இலங்கை கலைஞர் ஒருவரின் இரண்டு சிற்பங்கள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் தடவை எனவும், இந்த சிலைகள் திறப்பின்போது இலங்கைக் கொடி அசைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Exit mobile version