Site icon Tamil News

இலங்கையில் இருந்து 3 இலட்சம் மருத்துவர்கள் வெளியேறியுள்ளதாக அறிவிப்பு!

இலங்கையில் இருந்து 3 இலட்சம் மருத்துவர்கள் வெளியேறியுள்ளதாக ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞான பேராசிரியர் Steve H. Hanke  தெரிவித்துள்ளார்.

கடந்த  2022 ஆம் ஆண்டு 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளதாக கூறிய அவர், இவர்களில் அதிகமானவர்கள் மருத்துவர்கள், தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்கள்  எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி நிலைமையை தீர்ப்பதற்கு 1884 மற்றும் 1950 ஆம் ஆண்டுகளில் இருந்தது போல் அந்நிய செலாவணி சபை நாட்டில் ஸ்தாபிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

 

Exit mobile version