இலங்கை எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுபட 3 பெண்கள் உதவியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் இடம்பெற்ற தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
பெருமைமிக்க மற்றும் பிரகாசமான பெண் கதாபாத்திரங்களுக்கும் ஜனாதிபதி விருதுகளை வழங்கினார்.
இதற்கிடையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பெண் விமானிகள் மற்றும் பெண் பணியாளர்களை மட்டும் கொண்ட விமானம் ஒன்றை இன்று இந்தியாவின் திருச்சிக்கு அனுப்பியுள்ளது.
அந்த விமானத்தில் 67 பயணிகள் பயணித்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதுனர்.